மேலும் அறிய

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழ்மொழியை மாற்ற பாடுபடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளார்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி திகழ்ந்து வருகிறது. 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின்போது தமிழ்மொழி இதே தேதியில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தீவிரமாக மத்திய அரசை வலியுறுத்தினார். இந்த நிலையில், தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்து 17 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, இதை நினைவுகூரும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்க்கொடியை கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மொழி- இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ்மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்தது.

பரிதிமாற் கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகளாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கருணாநிதியின் முயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தியும், பிரதமர் பொறுப்புவகித்த மன்மோகன் சிங்கும் தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 6-6-2004-ஆம் ஆண்டு வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய – இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக்காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும். அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் எத்திசையும் தமிழ் மணக்க, தி.மு.க. அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும்” என்று கூறப்பட்டுள்ளது. 

மத்தியில் பா.ஜ.க, ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழ்மொழிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தமிழ் அறிஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சேர்க்கப்பட்ட 9 மாநில மொழிகளையும் மத்திய அரசு நீக்கியது. 

மேலும் படிக்க : நான் அட்வகேட்டு, மவனே யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன் - போலீசாரை ஒருமையில் பேசிய பெண் வழக்கறிஞர்

 

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
RCB vs KKR LIVE Score: இறுதியில் மிரட்டிவிட்ட விராட்- தினேஷ் கார்த்திக் கூட்டணி; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
Lok sabha Election: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது உண்மையா? விளக்கம் அளித்த பா.ஜ.க.!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Breaking News LIVE :அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்
Breaking News LIVE : அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் சண்டையிட்ட வி.சி.க. நிர்வாகிகள்
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Embed widget