மேலும் அறிய

’திருவள்ளுவர் சிலையை StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்” முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது எதற்காக?

கன்னியாகுமரியில் உள்ள கடல் பகுதியில் திருவள்ளுவர் சிலைய அமையபெற்று 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில்,   StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்”  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

முக்கடல் சந்தியில் திருவள்ளுவர்:

இந்தியாவின் தென்முனையாக , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி நிலபரப்பு இருக்கிறது. அங்கு முக்கடலான வங்காள விரிகுடா , இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் சந்திக்கும் பகுதியாக இருக்கிறது. 

இங்கு, தமிழின் முப்பால் என்றும் உலகப் பொதுமறை என்றும் கருதப்படுகிற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு,  சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் அடிப்படையில், 133 அடி உயர அடிப்படையில் சிலை அமைக்கப்பட்டு , சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிலை அமையப்பெற்று , 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின்:

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “  சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!, 

மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்”  என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

திருக்குறள் இலக்கியமானது, தமிழ் மொழியில் இயற்றப்பட்டாலும் , அதன் சிறப்புகளால் பல்வேறு அயல்நாட்டு மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுவது, 19 நூற்றாண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜி.யூ.போப்பின் படைப்பாகும். திருக்குறளின் சிறப்புகளை அறிந்த அயல்நாட்டவர்களும், திருக்குறளை வாசித்து பயன்பெற தொடங்கினர்.

அதன் காரணமாகவே, திருக்குறளை உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. திருக்குறளில் மனித பண்புகள், வாழ்க்கை நெறிகள் மட்டுமன்றி ; அரசு எப்படி இருக்க வேண்டும் என்றும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை அமையப்பெற்று, 25 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக #StatueOfWisdom ஆக கொண்டாடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur Stampede Supreme Court |  கரூர் பெரும் துயரம் நீதிமன்றம் சொன்னது என்ன? வெளியான அதிரடி உத்தரவு
Bihar Election | NDA கூட்டணிக்கு ஆப்பு தேஜஸ்வி யாதவ் ஸ்கெட்ச்! காங்கிரசுக்கு எத்தனை தொகுதி?
ஆளுக்கு பாதி பாதி! DEAL-ஐ முடித்த அமித்ஷா! இறங்கிவந்த நிதிஷ் குமார்
ஆப்புவைத்த சொந்த கட்சியினர்! விழிபிதுங்கி நிற்கும் தேஜஸ்வி! காரை மறித்து போராட்டம்
ஹர்திக்கை பொளக்கும் ரசிகர்கள் புதிய காதலியுடன் டூயட் ”சிம்பதிக்கான நடிப்பு” | Mahieka Sharma  Natasha  Hardik Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
P Chidambaram: ”சிறைக்கு செல்ல பயம், பாஜக பக்கம் சாயும்” ப. சிதம்பரம்?  ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் டூ 26/11 அட்டாக்
P Chidambaram: ”சிறைக்கு செல்ல பயம், பாஜக பக்கம் சாயும்” ப. சிதம்பரம்? ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் டூ 26/11 அட்டாக்
Bigg Boss Diwakar: சாப்பாட்டுக்கு சண்டை...  ஆளு பாத்து சாப்பாடு போட்றாங்க -  வாட்டர்மெலன் ஸ்டார் ஆவேசம்!
Bigg Boss Diwakar: சாப்பாட்டுக்கு சண்டை... ஆளு பாத்து சாப்பாடு போட்றாங்க - வாட்டர்மெலன் ஸ்டார் ஆவேசம்!
Top 10 News Headlines: தவெக ஹாப்பி, வெள்ளி விலை புதிய உச்சம், தீவிர சைபர் தாக்குதல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தவெக ஹாப்பி, வெள்ளி விலை புதிய உச்சம், தீவிர சைபர் தாக்குதல் - 11 மணி வரை இன்று
20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!
20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!
Embed widget