வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்: உயர்நீதிமன்ற விழாவில் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் விழா இது என்று உயர்நீதிமன்ற விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் விழா இது என்று உயர்நீதிமன்ற விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மக்களின் குரலாக உள்ளார் என்றும், மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதி நெறிமுறைப்படி சட்டங்களை பின்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சி வழங்கி வருகிறோம் . வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















