மேலும் அறிய

சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம்? கவிஞர் சினேகன் அளித்த புகார்.. நடிகை ஜெயலட்சுமி கைது!

கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். 

கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். 

சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் கவிஞர் சினேகன், நடிகை ஜெயலட்சுமி இடையே பிரச்சனை எழுந்த நிலையில், ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். 

என்ன நடந்தது..? 

நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது அவ்வபோது பண மோசடி புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் கடந்த 2022ம் ஆண்டு ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். 

அந்த புகாரில், ”கடந்த 2015ம் ஆண்டு முதல் பாடலாசிரியர் சினேகன் ஆகிய நான், ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் தான் பலருக்கு பல வகையில் உதவியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியும் ‘ சினேகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நன்கொடை கேட்டு பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் வருவானவரித்துறை நடத்திய சோதனையின்போது இந்த விவகாரம் தனக்கு தெரியவந்ததாக தெரிவித்திருந்தார். 

மேலும், தான் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் தனக்கே தெரியாமல் இணையதளம் தொடங்கி பல நாட்களாக ஜெயலட்சுமி நன்கொடை பெற்று வந்ததாகவும், தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குற்றம் சாட்டி இருந்தார். 

சினேகன் மீது புகாரளித்த நடிகை ஜெயலட்சுமி: 

இந்தப் புகாரைத் தொடர்ந்து, பாடலாசிரியர் சினேகன் தன்மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை ஜெயலட்சுமி அவரது தரப்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாடலாசிரியர் சினேகன், ஜெயலட்சுமி இருவரையும் அழைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சினேகன் மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே, தற்போது நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Breaking News LIVE: சென்னையில் சரக்கு ரயில் மேல் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Breaking News LIVE: சென்னையில் சரக்கு ரயில் மேல் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
Breaking News LIVE: சென்னையில் சரக்கு ரயில் மேல் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Breaking News LIVE: சென்னையில் சரக்கு ரயில் மேல் ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
எதிர்க்கட்சி தலைவர் பதவி.. மீறினால் ராகுல் மீது நடவடிக்கை! காங்கிரஸ் தலைவர் கார்கே வைக்கும் ட்விஸ்ட்!
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாக அதிகரிப்பு
நெடுஞ்சாலையில் பஞ்சரான கார்! டயரை மாற்றிக் கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்!
நெடுஞ்சாலையில் பஞ்சரான கார்! டயரை மாற்றிக் கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்!
TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
அரவிந்த் சாமி போட்ட வழக்கு! தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்! என்ன காரணம்?
அரவிந்த் சாமி போட்ட வழக்கு! தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்! என்ன காரணம்?
Embed widget