மேலும் அறிய

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றத்திற்காக  ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோவளத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கைது செய்த காவல்துறை, அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ புதிய கார் மற்றொரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. மேலும், ஹரிநாடாரின் வங்கிக் கணக்கையும் காவல்துறை நேற்று  முடக்கியது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 7.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், உரிய நேரத்தில் கடன் தொகையை  திருப்பித் தரவில்லை. மேலும், போலி வங்கி கணக்கையும், காசோலைகளையும் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். 

பணமோசடி வழக்கு:  ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

தான் மோசடிக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்த தொழிலதிபர் வெங்கடரமண சாஸ்திரி, பெங்களூரு கப்பன்பார்க் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஹரிநாடாரின்  பனங்காட்டுப் படை கட்சி 44 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரிநாடார் 37632 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில்  3605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்கு எண்ணிக்கை 73985. திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70380 வாக்கு பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஹரி நாடார் பெற்ற சமூக வாக்குகளே ஆலடி அருணாவின் தோல்விக்கு வழிவகுத்தது.   

இதற்கிடையே, தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ஓய்வெடுப்பதற்காக ஹரி நாடாரும், அவாது கேரளா நண்பருமான ரஞ்சித் பணிக்கரம் கேரள மாநிலத்துக்கு சென்றிருக்கின்றனர். ரஞ்சித் பணிக்கரை கொல்லம் நகரில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 4-ஆம் தேதி ஹரி நாடாரையும் காவல்துறை கைது செய்தது.    

பணமோசடி வழக்கு:  ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

 

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடாரிடம், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரனையில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget