மேலும் அறிய

Chennai Metro Rail: சென்னை மெட்ரோவில் அலைமோதும் கூட்டம்... செப்டம்பர் மாதம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி கடந்த மாதம் மட்டும் சுமார் 84.37 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர்  மாதத்தில் 84.37 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாத பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மெட்ரோ ரயில் அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 68,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 65,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,58,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,05,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 85,89,977 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 84,37,182 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 15.09.2023 அன்று 3,37,586 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023 செப்டம்பர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,54,175 பயணிகள் (Online OR 1,95,222; Static QR 90,786; Paper QR 24,96,130: Paytm 2,87,083; Whatsapp - 1,84,954), பயண அட்டைகளை (Travel Card" Ticketing System) பயன்படுத்தி 43,63,739 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,68,579 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,986 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,43,703 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்வதால் மக்கள் எந்த இன்னல்களும் இல்லாமல் எளிதில் பயணம் மேற்கொள்ல முடிகிறது. மெட்ரோ ரயிலில் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதால் ஆரம்பத்தில் பெரிதாக மக்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் மெட்ரோ ரயில் தரப்பில் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் மெல்ல மெல்ல மெட்ரோ ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் சுமார் 84 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது முதல் தற்போது வரை ஆகஸ்ட் மாதம் அதிகப்படியான மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதாவது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 85,89,977 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில் அதிக அளவு மக்கள் பயண் பெரும் நோக்கில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் 2 ஆம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது.  மாதவரம்–சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி, மாதவரம்–சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில்மொத்தம் 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை  சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்கி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதவரம் பால்பண்ணை ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget