மேலும் அறிய

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக ஊடக் குழுக்களை அமைத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

எதற்காக இந்த குழு?

'போஸ்ட் ட்ரூத்' கலாச்சார வாழ்வியல் முறையில் நாம் நகர்ந்துவிட்டதாக நிபுணர்கள் சில ஆண்டுகளாகவே கூறி வருகின்றனர். பொய்யை பரப்புவதையே கொள்கையாக கொண்டவர்கள் வெற்றி பெறுவதே இதன் இலக்கணம். அதன்படி நாம் அனுதினம் சமுக வலைதளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதை ஒரு யுக்தியாகவே ஒரு சிலர் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இவை அரசாங்கங்களை எதிர்த்தும், சமூக ஒற்றுமையை எதிர்த்தும் செயல்பட மக்களை தூண்டுகின்றன. பொய்யான பதிவுகளை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பும் நபர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுக்கவும் அவர்களது கணக்குகளை முடக்கவும் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த குழு துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும் கூட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும் என்றும் டிஜிபி கூறியுள்ளார்.

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

சைபர் மற்றும் கணினியில் தேர்ந்த காவலர்கள்

சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இந்த குழு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த திறன், சைபர் தடய அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: AK 63 லேட்டஸ்ட் அப்டேட்... ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி... இதுவும் 'வி'யில் துவங்கி 'எம்'இல் முடியும் டைட்டில்தான்!

சமூக ஊடகத்தில் பொய் பரப்புவோர்

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், யூ-டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யானத் தகவல்களை பதிவிட்டு, வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமுகத்தில், மக்களிடையே குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் நபர்களை இது கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

203 அதிகாரிகள் கொண்ட குழு

அதுமட்டுமின்றி காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களையும் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார். தற்காகலத்தில் இவை மட்டுமன்றி இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Embed widget