மேலும் அறிய

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக ஊடக் குழுக்களை அமைத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

எதற்காக இந்த குழு?

'போஸ்ட் ட்ரூத்' கலாச்சார வாழ்வியல் முறையில் நாம் நகர்ந்துவிட்டதாக நிபுணர்கள் சில ஆண்டுகளாகவே கூறி வருகின்றனர். பொய்யை பரப்புவதையே கொள்கையாக கொண்டவர்கள் வெற்றி பெறுவதே இதன் இலக்கணம். அதன்படி நாம் அனுதினம் சமுக வலைதளங்களில் தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதை ஒரு யுக்தியாகவே ஒரு சிலர் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இவை அரசாங்கங்களை எதிர்த்தும், சமூக ஒற்றுமையை எதிர்த்தும் செயல்பட மக்களை தூண்டுகின்றன. பொய்யான பதிவுகளை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பும் நபர்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுக்கவும் அவர்களது கணக்குகளை முடக்கவும் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த குழு துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும் கூட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும் என்றும் டிஜிபி கூறியுள்ளார்.

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

சைபர் மற்றும் கணினியில் தேர்ந்த காவலர்கள்

சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இந்த குழு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த திறன், சைபர் தடய அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: AK 63 லேட்டஸ்ட் அப்டேட்... ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி... இதுவும் 'வி'யில் துவங்கி 'எம்'இல் முடியும் டைட்டில்தான்!

சமூக ஊடகத்தில் பொய் பரப்புவோர்

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், யூ-டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யானத் தகவல்களை பதிவிட்டு, வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமுகத்தில், மக்களிடையே குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் நபர்களை இது கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் அறிவியல், கணினி அறிந்த 203 காவலர்கள்! கண்காணிப்பில் சோஷியல் மீடியா! டிஜிபி ப்ளான் என்ன?

203 அதிகாரிகள் கொண்ட குழு

அதுமட்டுமின்றி காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களையும் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார். தற்காகலத்தில் இவை மட்டுமன்றி இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு பெயர் சமூக ஊடகக் குழு என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget