மேலும் அறிய

Crime: காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினர் மோதல் - சேலத்தில் பரபரப்பு

இரண்டு தரப்பு மோதல் தொடர்பாக போலீசார் விசாரித்து நவீன் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் நேற்று இரவு, இவரது நண்பர்களுடன் தேநீர் கடையில் குடித்துக் கொண்டிருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் வந்து தேநீர் அருந்த வந்துள்ளனர். அப்போது வாகனம் நிறுத்துவது தொடர்பாக சக்திவேல் தரப்பினருக்கும், நவீன் குமார் தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது தூரம் சக்திவேல் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்து மீண்டும் சக்திவேலிடம் வாய்தகராறு செய்தனர். இதனால் கோபமடைந்த சக்திவேல் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சென்று புகார் செய்தார். இதையறிந்த நவீன் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் வந்து அவர்களும் புகார் செய்தனர். 

Crime: காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினர் மோதல் -  சேலத்தில் பரபரப்பு

பிறகு இரண்டு தரப்பினரும் மாறிமாறி அடித்து உதைத்து தகராறு செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். பிறகு கீழே விழுந்து மயங்கி கிடந்த வாலிபருக்கு மயக்கம் தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த இரண்டு தரப்பு மோதல் தொடர்பாக போலீசார் விசாரித்து நவீன் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
Embed widget