மேலும் அறிய

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்கம்

புதிய நிர்வாகிகளாக தலைவர் கணபதி, செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர்கள் 4 பேர் துணை செயலாளர்கள் 4 பேர் உள்ளிட்டு 27 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சின்னராஜ் சங்க கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் சாமியப்பன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் கணபதி, செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர்கள் 4 பேர் துணை செயலாளர்கள் 4 பேர் உள்ளிட்டு 27 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்கம்

பின்னர் கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவர் துரைசாமி, மாநாட்டில் 1996 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கோலப்பன் ஐஏஎஸ் அவர்கள் பரிந்துரைத்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் அமல்படுத்தப்பட்டு இப்போது தனி வாரியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது, தமிழக அரசு விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல சட்டம் அமைத்து வாரியம் அமைக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றிய அரசால் தற்போது சிதைக்கப்பட்டு வருவதாகவும், திட்டத்தின் வேலை நாட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைந்துள்ளது. இதனால் கிராம புற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. எனவே கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் தினக்கூலி 600 ரூபாயும் வழங்க வேண்டும் என்று கூறினார்.

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்கம்

தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி 300 ரூபாய் வழங்க வேண்டும். கிராமப்புற வேலையை அனைவருக்கும் வழங்குவோம் என கூறிய தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு நூறு கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி 37 ஊராட்சிகளில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவு படுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம் ஏற்ற வேண்டும். வரும் தமிழக பட்ஜெட்டில் இது குறித்த அறிக்கை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முதியோர் ஓய்வூதியம் 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரி நீரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டத்திற்கு தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் வீட்டுமனை மற்றும் மனை பட்டா கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Embed widget