மேலும் அறிய

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மாரண்டஹள்ளி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கெண்டையணள்ளி ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரமுட்லு கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமமாக இருந்தது. தற்பொழுது வளர்ச்சி அடைந்து குடும்பங்கள் அதிகரித்துள்ளது. ஆனாலும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள், மூன்று குடும்பங்கள் என வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த சாஸ்திரமுட்லு கிராமத்தில் உள்ள 50 பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
 

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

இந்நிலையில் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் தனியாக வீடு கட்டுவதற்கும், அரசின் இலவச வீடு வாங்கி கட்டவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் தெரியாததால், மேற்கொண்டு வீடுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், இலவச வீட்டு மனை பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு முறையிட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
 

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும். மேலும் வறுமையில் உள்ள தங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கி, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தராததால், தங்களால் சுயமாகவும் வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. அதேபோல் அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற அந்த இலவச வீடு பெற்று கட்ட முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாஸ்திரமுட்லு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Embed widget