மேலும் அறிய

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எதிர்க்கும் கோமாளிகளுக்கு பாடம் புகட்டுவோம்-இயக்குனர் கௌதமன் பேட்டி.

’’சிதம்பர நடராஜர் கோயில் தீட்சியர்களுக்கு சொந்தமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ரீதியாக மீட்டு தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஊத்துக்குழி மலை மாதேஸ்வரன் திருக்கோயிலில் சத்யபாமா அறக்கட்டளை சார்பில் கோயில் கருவறைக்கான தமிழ் ஆகம பூசாரி பயிற்சி கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மூன்று நாள் பயிற்சியில் ஆண்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து பயிற்சியின் இறுதி நாளான இன்று  பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சின் பொதுச்செயலாளுருமான கௌதமன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எதிர்க்கும் கோமாளிகளுக்கு பாடம் புகட்டுவோம்-இயக்குனர் கௌதமன் பேட்டி.
 
 இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 
 
ஆகம பயிற்சி முடித்தவர்களுக்கு கோயிலில் பூஜை செய்கிற உரிமையை தமிழக அரசு வழங்கி உள்ளதை வரவேற்கிறோம்.  இவர்களுக்கு 60 வயது வரை மட்டும் கோயில்களில் பணி செய்ய  வயது வரம்பை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதை போன்று ஏற்கனவே பல ஆண்டுகளாக கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் வயது வரம்பை கொண்டுவர வேண்டும் என்றும், அனைத்து  சாதியினரும் அர்சகர்கள் ஆகலாம் என்கிற  அடிப்படையில் தான் இந்த பணி வழங்கப்படுகிறது. 
 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எதிர்க்கும் கோமாளிகளுக்கு பாடம் புகட்டுவோம்-இயக்குனர் கௌதமன் பேட்டி.
 
அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றால்  அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு  இடஒதுக்கீடு அடிப்படையில் பணி  ஆணை வழங்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி முடித்தவர்களையும்  உள்ளடக்க வேண்டும். மேலும்  பயிற்சி கொடுத்தவர்களையும், இதில் சேர்க்க வேண்டும். அதே போல் அதற்கென தனிக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் அல்லது  தற்போது உள்ள கல்லூரிகளில் வகுப்புகளை துவங்க வேண்டும்.  
 
கோமாளி ஒருவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற பணி ஆணை வழங்கினால், சட்ட ரீதியாக தடுப்பேன் என்கிறார்கள். இந்த பிரச்சனையில், தமிழக அரசுக்கு  துணையாக ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள்  எப்படி போராட்டம் செய்தார்களோ, அதே போல் நாங்களும் தமிழக அரசுக்கு துணையாக நிற்போம். அந்த கோமாளிகளுக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்.  தமிழன் கட்டிய சிதம்பர நடராஜர் கோயில் தீட்சியர்களுக்கு சொந்தமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ரீதியாக  அவர்களிடமிருந்து  மீட்டு தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கோயில் இந்து அறநிலைத் துறையினரின் கீழ் வர வேண்டும். 
 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எதிர்க்கும் கோமாளிகளுக்கு பாடம் புகட்டுவோம்-இயக்குனர் கௌதமன் பேட்டி.
 
கடந்த ஆட்சி  போல் இல்லாமல் இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்று விதமாக அவர் செயல்பட வேண்டும். தமிழக  அரசு 100 நாள் கடந்த நிலையில், இதனை பாரதிய ஜனதா கட்சியினர் கொச்சை படுத்துகின்றனர்.  பாஜக கடந்த 7  ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு என்ன  செய்தார்கள்  என பதில் கூறி விட்டு,  மற்றவர்களை பற்றி பேச வேண்டும்.  தமிழக அரசு 150 நாட்கள்  தொடுவதற்குள், நீட் தேர்வு மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.  தமிழக அரசுக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தமிழர்கள் ஆதரவாக இருந்து தோள் கொடுப்போம் என இயக்குநர்  கௌதமன் தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget