மேலும் அறிய

கரூர் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று!

பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆதி லோக நாயகிக்கு கடந்த 3ஆம் தேதி மாலை அதிக அளவில் காய்ச்சல் இருந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 9ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பாதித்து அந்த பள்ளிகள் தற்காலியமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை ஒருவருக்கு கொரொனொ தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கரூர் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மகனுக்கும்  கொரோனா தொற்று!

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொரணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆதிலோக நாயகி கடந்த 3ஆம் தேதி மாலை அதிக அளவில் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் ஆதி லோகநாயகியின் மகன் ஹரி பிரசாத் அவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அவரது மகன் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்போது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.


கரூர் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மகனுக்கும்  கொரோனா தொற்று!

இந்த தகவல் இன்று மாவட்டம் முழுவதும் பரவிவிய நிலையில் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குமா அல்லது விடுமுறை அளிப்பார்களா என்பது தெரியாத நிலையில், அப்பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் ,தொற்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதால் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்புகள் குறைவாக  இருப்பதாக தெரிகிறது. 


கரூர் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மகனுக்கும்  கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் கோவை, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கும் ஆசிரிகளுக்கும் தொற்று பாதிப்பு அந்தந்த பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் அரசு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மகனுக்கும்  கொரோனா தொற்று!

மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அவரது மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் பெற்றோர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget