மேலும் அறிய

காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள; 5 நாட்கள் ஆகியும் கரையாமல், அப்படியே இருப்பதால் அதிர்ச்சி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள் ஐந்து நாட்கள் ஆகியும் கரையாமல், அப்படியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஐந்து நாட்கள் ஆகியும் கரையாமல் தண்ணீரில் மிதக்கிறது. ஆபத்தை உணராமல் விநாயகர் சிலை மீது ஏறி குதிப்பதும், இழுத்து சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த திங்கட்கிழமை அன்று ஆயிரத்து மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, கடந்த புதன்கிழமை காவிரி ஆறு ஒகேனக்கல், தென்பெண்ணை ஆறு இருமத்தூர், மற்றும் அணைகளித் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், பெரும்பாலான சிலைகள் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு பொதுமக்கள் கரைக்க எடுத்துச் சென்றனர். இதனால் காவிரி ஆற்றில் கரைக்க வரும் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கு காவல் துறை சார்பில், ஒகேனக்கல்லில் கிரேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சிலைகளை கரைக்க காவல் துறையினர் காவிரி ஆற்றங்கரையில் கிரேனை நிறுத்தி பொதுமக்கள் எடுத்து வரும் சிலைகளை பூஜை செய்து வழிபட்ட பின் கிரேன் மூலமாக காவல் துறையினரே ஆட்களை வைத்து காவிரி ஆற்றில் இறக்கி கரைத்தனர். சிலை எடுத்து வந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டு, காவிரி ஆற்றில் கொடுத்து விட்டு சென்றனர்.

காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள; 5 நாட்கள் ஆகியும் கரையாமல், அப்படியே இருப்பதால் அதிர்ச்சி
 
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட பெரிய, பெரிய சிலைகள் இன்னும் கரையாமலே ஆற்றில் மிதந்து வருகிறது. மேலும் பிஓபி மற்றும் ரசாயன திரவங்கள் பூச்சிகள் ரெண்டு உருவாக்கப்பட்ட ராட்சத சிலைகள் காவிரி ஆற்றின் கரையாமல் இருந்து வருகிறது. இந்த கரையாத சிலைகளை ஆற்றில் குளிக்க செல்லும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விநாயகர் சிலைகளின் மீது ஏறி குதிப்பதும், சிலைகளை இழுத்துச் சென்று விளையாடுவதுமாக இருந்து வருகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த, கலர் சாயம் பூசப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்ற சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள் ஐந்து நாட்கள் ஆகியும் கரையாமல், அப்படியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவல்துறையினர் மீண்டும் இந்த கரையாக சிலைகளை கரைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது போல் குளிக்க வரும் சிறுவர்கள் சிலைகளைப் பிடித்து விளையாடுவதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில்  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற விநாயகர் சிலைகளை நீர் நிலைகளை கரைக்க அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Embed widget