மேலும் அறிய

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1893 ஆம் ஆண்டில் தொடங்கிய பள்ளி 123 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 123 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியும், கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வியும் இருந்து வருகிறது. தற்பொழுது, இப்பள்ளியில் 402 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த 137 மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் காரணமானது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அப்போது தலைமையாசிரியர் அரசிடம் கோரிக்கை வைத்து ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியுள்ளர். அதன்பின் தமிழ் வழியில் பயின்று வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் வழிக் கல்வியில் சேர்வதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது முதலாம் வகுப்பில் இளவேனில் என்ற மாணவி சேர்ந்துள்ளார். இந்த பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இளவேனில் தாய் சுபா ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இதுகுறித்து இளவேனில் தாய் சுபா கூறுகையில், "தங்களது குழந்தையை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று என் கணவரும் நானும் விரும்பினோம். இதற்கு குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி இல்லை என்று ஏத்தாப்பூர் பகுதி மக்கள் கூறினார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் இடம் கேட்டபோது தமிழ்வழிக் கல்வி உள்ளது. ஆனால் எட்டு ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஏத்தாப்பூரில் உள்ளதால் தமிழ் வழியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறியதாக சுபா கூறினார். தங்களது குழந்தை சுயசிந்தனை, கற்பனைத்திறன் அனைவரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்பதால் அரசு பள்ளியில் சேர்த்ததாக கூறினார். அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என கூறினார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், ”தனியார் பள்ளி மோகம் காரணமாக குழந்தைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வியை முழுமையாக மறந்து விட்டனர் என்றும், தங்களது பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தபோது 2012 - 2013 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றிருந்தும், பெற்றோர்களின் அறியாமை காரணமாக எட்டு ஆண்டுகளாக தமிழ் வழியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று கூறினார். இதுமட்டுமின்றி ஏத்தாப்பூர் அரசு பள்ளி 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் மாணவரின் சேர்க்கையின் போது ஏத்தாப்பூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பள்ளியின் பெருமைகள் குறித்து கூறியும், தற்பொழுது ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தங்களது குழந்தையை எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக” அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Embed widget