மேலும் அறிய

EPS Speech: திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றது - எடப்பாடி பழனிசாமி

திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது எனவும் விமர்சித்தார்.

சேலம் மாநகர் மல்லமூப்பன்பட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக, பாமக, உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த காலம் ஒரு பொற்காலம், எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக அள்ளிக் கொடுத்தார். முதியோர்கள் கொடுக்கும் மனுக்களை பரிசீலித்து பார்த்து சட்டமன்றத்தில் ரூ.50 லட்சம் முதியோர் உதவி தொகை வழங்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு கொடுக்கப்படுகின்ற திட்டம் என்றார்.

EPS Speech: திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றது - எடப்பாடி பழனிசாமி

ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று அதிகமான பள்ளிகளை திறந்து சிறந்த கல்வி கொடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான். ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கின்ற நிலையை அதிமுக தான் உருவாக்கி கொடுத்தது. சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்த தலைவர் எம்ஜிஆர் தான். ஏழை மக்களுக்கு என்ன தேவை உள்ளது என அறிந்து அதிமுக அரசாங்கத்தில் தான் கொடுத்தது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பதில் முதன்மை மாநிலம் தமிழகம் என்று விளங்கியது. கல்வி கற்பதில் முதன்மை மாநிலம் தமிழகமென்ற நிலைக்கு வந்தது. 30 ஆண்டுகள் ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி, புரட்சி செய்து மாணவ மாணவிகள் நல்ல நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கூலி விவசாய தொழிலாளரின் பிள்ளைகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஏழை மாணவர்களுக்கு கானல்நீராக இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் என்றும் கூறினார்.

EPS Speech: திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றது - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. இந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்துள்ளது என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடலாம். எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி ஒரு கம்பெனி. திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியை அழைத்து வந்துவிட்டனர். திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. திமுக குடும்பத்தில் அதிகார மையங்கள் அதிகரித்துவிட்டது. திமுகவில் தான் 4 முதலமைச்சர்கள் இருந்து வருகின்றனர். அதனால் தான் எந்த நன்மையும் கிடைக்காமல் தமிழகம் திண்டாடி கொண்டு இருக்கிறது என்றும் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகம் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் இயல்பாக கஞ்சா கிடைக்கும் நிலையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலை தான் தமிழகத்தில் இருந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசிகள் விண்ணைமூட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. ஆனால் அதிமுக ஆட்சி விலைவாசியை கட்டுக்குள் வைத்து இருந்தோம். விலைவாசி உயராமல் மக்களை பாதுகாக்க அரசாங்க அதிமுக அரசாங்கம் தான். எனவே தமிழகத்தில் பொருட்களின் விலையை 2021 க்கும் 2024 ஆம் ஆண்டும் இடையே ஒப்பிட்டு பார்க்கவேண்டும். விலைவாசி உயர்ந்துவிட்டது செலவு அதிகரித்துவிட்டது தான் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயம் படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்றும் கூறினார். அதிமுகவில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக தான். அதிக ஆட்சி புரிந்த கட்சியும் அதிமுக தான் என்ற பெருமையும் பெற்றுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை
அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை
இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்
இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget