மேலும் அறிய

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!

கல்லூரி முடிந்த மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

தன்னால் சரியாக படிக்க முடியவில்லை. உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் இளம்பரிதி. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். மேலும் மருத்துவ படிப்பில் இளம்பருதி சரியாக படிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும் தற்பொழுது இரண்டாம் ஆண்டிலும் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் ஆண்டுக்கு செல்லக்கூடிய மாணவன் இரண்டாம் ஆண்டிலே படித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
தொடர்ந்து தனது நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல், தனிமையில் இருந்ததாகவும், நண்பர்களுடன் சரியாக பேசாமல் தனிமையில் அதிக நேரம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று அனைவரும் கல்லூரி சென்றுள்ளனர். ஆனால் இளம்பரிதி விடுதியில் இருந்துள்ளார். தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் இளம்பரிதி. 
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூாி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய மாணவன் சடலத்தை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனது அப்பா, அம்மாவுக்கு,  என்னால் நல்லா படிக்க முடியவில்லை. என்ன நன்றாக படிக்க வைக்க முடியலயே என கவலைப்படாதீர்கள்.  மேலும் இரண்டு நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களும் உங்கள் பிள்ளைகள் மாதிரி தான் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். நீங்கள் உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் என்னுடைய ஆசை என எழுதியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனது பெற்றோரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் நன்றாக இருங்கள் என தெரிவித்து அனைவருக்கும் நன்றி, என்னை மன்னித்து விடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய, நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த கடிதத்தை உள்ள கையெழுத்துக்கள் அவரது தானா என அறையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
பொங்கலுக்குப் பிறகுதான் தெரியும் யார் எந்தப் பக்கம்! - திமுக கூட்டணி கலகலத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் அதிரடி
பொங்கலுக்குப் பிறகுதான் தெரியும் யார் எந்தப் பக்கம்! - திமுக கூட்டணி கலகலத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் அதிரடி
Embed widget