மேலும் அறிய

CV Shanmugam: வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்..? சி.வி.சண்முகம் கேள்வி!

வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்: தமிழகத்தில் அரசுக்கே தெரிந்து போலி மதுபானம் விற்பனை செய்யபடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இதனால் அரசுக்கு வரி ஏய்ப்பு ஏற்படுவதால் அரசு போலி மதுபானம் விற்பனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்த்துள்ளார்.

டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்பனை:

விழுப்புரத்திலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசுகையில், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் போலி மதுபானக் விற்பனை ஆறாக ஓடுவதாக குற்றஞ்சாட்டிய நிலையில் கள்ளச்சாராயத்தினால் எக்கியார்குப்பத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அரசால் நடத்தப்படுகிற டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது, போலி என்றால் சாராயத்தில் கலர் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தஞ்சாவூரில் இருவர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சைனைடு கலந்த மதுவினால் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை யார் சைனைடு கலந்து கொடுத்தது என்று கண்டுபிடிக்கவில்லை மதுரை கிடாரிபட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்த கோவில் பூசாரி அவரது நண்பர் மற்றும் 16 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது பூசாரி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் இதில் பெயிண்ட் கலந்து குடித்ததினால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். 

அரசே, காவல் துறையினரை செயல்படாமல் கட்டி போட்டு வைத்துள்ளார்களாக அல்லது காவல் துறையினர் மெத்தனத்தோடு செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்பினார். போலி மதுபானம் அரசுக்கு தெரிந்தே விற்பனை செய்யபடுகிறது. மது அருந்துவதினால் உயிரிழப்பு ஏற்படுகிறது வரி ஏய்ப்பு ஏற்படுகிறது. அரசு போலி மதுபானம் விற்பனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தை திசை திருப்பவே மேல்பாதி கிராமத்தில் நடைபெற்று வரும் கோவில் பிரச்சனை கிளப்பி இருப்பதாக குற்றஞ்சாட்டினேன்.  கனியாமூர் வழக்கில் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சனையில் ஏற்பட்டது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது மேல்பாதி கிராமத்தில் நடைபெற்று வரும் பிரச்சனை குறித்தும் நான் பேசியது குறித்தும் சிந்தனை செல்வன்  தெரிந்து பேசவேண்டும் என்றும் கோவில் என்பது அனைவரும் பொதுவானது அதை எல்லோரும் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என கூறினார். ஜப்பான் சென்று வந்த முதல்வர் ஸ்டாலின் களைப்பு தீராதாதால் களைப்பு முடிந்து ஒடிசா செல்வார்” என எதிர்பார்ப்பதாக குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget