மேலும் அறிய

ஓபிஎஸ் இன்னும் நிதானமாக.. அவர் சொல்வதை ஏற்க முடியாது.. திடீர் ட்விஸ்ட் தந்த தமிழிசை!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-க்கும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து மோதல் இருப்பது உண்மை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சையில் நடந்த கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்பேோது பிரதமரை சந்திப்பதற்காக ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். எட்பபாடி பழனிசாமியை சந்தித்து பேசிய மோடி, ஓபிஎஸ்-யை சந்திக்காமல் சென்றது தமிழக அரசியலில் பேசுபொருளானது. பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் ஓபிஎஸ் அங்கம் வகிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பேன் என தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஓபிஎஸ் அறிவிப்பை ஒன்று வெளியிட்டார். பலமுறை நயினார் நாகேந்திரனுக்கு போன் செய்து பார்த்தேன். அவர் என் அழைப்பை எடுக்கவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு நயினார் நாகேந்திரனுக்கும் - ஓபிஎஸ்க்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், நயினாருக்கும், ஓபிஎஸ்க்கும் கருத்து மோதல் இருப்பது உண்மை. நயினார் நாகேந்திரனை குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓபிஎஸ் இன்னும் நிதானமாக அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget