மேலும் அறிய

Srilanka protest: இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றும்... மீண்டும் தொடங்கிய பழைய போராட்டமும்!

தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபரானதை அடுத்து, மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக, மக்கள் போராட்டம் செய்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஆறு முறை பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இதில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Srilanka protest: இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றும்... மீண்டும் தொடங்கிய பழைய போராட்டமும்!

இதில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் நவம்பர் 2024 வரை உள்ளது. அதுவரை ரணில் விக்கிரமசிங்க அதிபராக தொடர்ந்து செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் செயலகம் முன்பு மீண்டும் திரண்டுள்ளனர். விக்ரமசிங்கவை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மீண்டும் தொடங்கியது போராட்டம் !


Srilanka protest: இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றும்... மீண்டும் தொடங்கிய பழைய போராட்டமும்!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களின் கோரிக்கையே அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே! அதிபர்  கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து பிரதமரும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபரானதை அடுத்து மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்த மாற்றம் வேண்டும் என்று போராடினார்களோ அது நிறைவேறாமல் பதவி மாற்றம் மட்டுமே நடந்ததையடுத்து மீண்டும் போராட்ட களத்தில் இறங்கினர் இலங்கை மக்கள்.  இலங்கையின் அரசியல் நிலைமை இவ்வாறாக இருக்க நாட்டின் நிலை என்னாகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget