மேலும் அறிய

Seeman : "சமூக நீதி கூட்டமைப்பு என்பது ஸ்டாலின் நடத்தும் நாடகம்"... சீமான் குற்றச்சாட்டு!

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பது ஸ்டாலின் நடத்தும் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை நேருபஜாரில் உள்ள தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் அதன் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், சமூக நீதி கூட்டமைப்பு என்பது ஸ்டாலின் நடத்தும் நாடகம் 50 ஆண்டுகளாக தொடர்கிறது நாடக ஆசிரியர் மகன் அல்லாவா ? அது தான் தொடர்கிறது என்று கூறினார் .


Seeman :

மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன் பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்குகொள்கை ஒன்றுதான் என்றும், இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது என பேசினார்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பா.ஜ.க குறித்து கூறிய கருத்துக்கு சீமான் பதிலளிக்கையில் தனித்து நின்று போட்டியிட்டு நிம்மதியை தேடிய அதிமுக 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிம்மதியை தேடியிருக்கலாமே என கேள்வி எழுப்பியதுடன், பா.ஜ.க 2024 தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுமா? என்றும் நாம் தமிழர் கட்சியை விட பா.ஜ.க தனித்து நின்று ஒரு ஓட்டு வாங்க முடியுமா? என சவால் விடுத்தவர் அப்படி வாங்கினால் பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் என்றார். தற்போது அரசியல் லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது அதனால் தான் 5 கோடி , 10 கோடி தேர்தலில்  செலவழிக்கிறேன். மறைமுக தலைவர் தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்துவிடுகிறது என்றும் குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டுவரவேண்டும் என்றும் பேட்டியளித்தார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Seeman :

முன்னதாக, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கூட்டமைப்பில் இணைய தக்க நபர்களை நியமிக்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதில், நாம் தமிழர் கட்சி பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget