மேலும் அறிய

Annamalai: ”தயவு செய்து அத மட்டும் பண்ணாதீங்க” - விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை!

Annamalai : கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக விஜய்க்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Annamalai : கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரையில்  40 பேர் உயிரிழந்தது தொடர்பாக விஜய்க்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

கரூரில் நேற்று நடந்த தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனுமதி கொடுக்காதீங்க:

இந்த துயர சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூர் சம்பவத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று இருக்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் மேனேஜ்மெண்ட்டே  தவறாக இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஏர்ஷோவில் 5 பேர் இறந்து போனார்கள்.  சரியான இடத்தை கொடுங்கள். அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் அனுமது கொடுக்காதீங்க.

ஆம்புலனஸ் செல்ல முடியாத சந்து:

கூட்டம் வரும் என்று தெரிந்தும் ஏன் சரியான முன்னேற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தும் குறைந்த அளவில் காவல்துறை போடப்பட்டது ஏன்? ஆம்புலன்ஸ் செல்ல முடியாத ஒரு சந்து தான் அது. பொது இடத்தில் அனுமதி கொடுப்பதற்கு முன் காவல்துறை நூறு முறை யோசிக்க வேண்டும். உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அவ்வளவு சொல்கிறது. பொது சொத்துக்களை சேதபடுத்தக்கூடாது, ஆம்புலன் சென்று வருவதற்கு சரியான இடம் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

கரூர் கூட்ட நெரிசலுக்கு உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்ற அதிகாரிகளுக்கு அது எச்சரிக்கையாக இருக்கும். ஆளுங்கட்சி பர்மிசன் கொடுக்க கூடாது என்று ஆயிரம் சொல்வார்கள் ஆனால் காவல்துறை அப்படி இருக்கக்கூடாது. 

யோசிக்க வேண்டும் விஜய்:

எங்கள் மாநிலதலைவர் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அது சரிதான். ஒரு நபர் ஆணையர் விசாரிப்பதும் சரி தான். சிபிஐ இதை விசாரிக்க வேண்டும். எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க கூடாது. தன் தலைவனை பார்க்க வருபவன் யாராவது செருப்பை வீசுவானா? ஏன் மின்சாரம் கட்டானது என்பதையும் விசாரிக்க வேண்டும். விஜய் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.

மொத்த கரூர் மாவட்டத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாய்ண்ட் தான் இருக்கிறது. மற்றக்கட்சிகள் எல்லாம் ஒரு சட்டமன்றத்திற்கு ஒரு பாய்ண்ட் வைக்கிறார்கள்.

ஒரு மாவட்டத்திற்கு ஐந்து இடங்களில் மக்களை சந்திக்கிறார்கள். ஒரே பாய்ண்டில் சந்தித்தால் 20 ஆயிரம் பேர் வரமால் என்ன செய்வார்கள். அதுவும் வார இறுதியில் வைக்கிறார்கள். வார நாட்களாக இருந்தால் குழந்தைகளை அழைத்து வர மாட்டார்கள். அதனால் விஜய் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். எந்த தலைவரும் தனது கூட்டத்திற்கு வருபவர்கள் செத்துபோக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். விஜய்க்கும் நிச்சயம் அப்படி ஒரு மனப்பான்மை இருக்காது”என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget