மேலும் அறிய

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னணியாக பிரகாஷ் இருப்பதாக பேசிய அவர், சிபிசிஐடி வழக்கு குறித்தும் பிரகாஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட  பிரவீன் என்ற இளைஞரும், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் காலை, மாலை என இரு வேலை கையெழுத்திட்டு வருகிறார்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பிரவீன் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை ரெட்டிபாளையம் அருகில் காரை நிறுத்திவிட்டு தேனீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீனை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 


கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

அந்த சம்பவத்தை கண்டு அப்பகுதியில் அதிகளவு மக்கள் கூடியதால், தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதில் ஒரு நபரின் செல்ஃபோன் கீழே விழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காயமடைந்த பிரவீன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரவீன் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

குறிப்பாக 100 கோடி நில மோசடி சம்பந்தமாக புகார் அளித்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். பிரவீன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிரவீன் இந்த சம்பவம் குறித்து தனது தரப்பு வழக்கறிஞர் கரிகாலனுடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னணியாக பிரகாஷ் இருப்பதாக பேசிய அவர், சிபிசிஐடி வழக்கு குறித்தும் பிரகாஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget