மேலும் அறிய

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னணியாக பிரகாஷ் இருப்பதாக பேசிய அவர், சிபிசிஐடி வழக்கு குறித்தும் பிரகாஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட  பிரவீன் என்ற இளைஞரும், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் காலை, மாலை என இரு வேலை கையெழுத்திட்டு வருகிறார்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பிரவீன் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை ரெட்டிபாளையம் அருகில் காரை நிறுத்திவிட்டு தேனீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீனை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 


கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

அந்த சம்பவத்தை கண்டு அப்பகுதியில் அதிகளவு மக்கள் கூடியதால், தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதில் ஒரு நபரின் செல்ஃபோன் கீழே விழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காயமடைந்த பிரவீன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரவீன் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

குறிப்பாக 100 கோடி நில மோசடி சம்பந்தமாக புகார் அளித்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். பிரவீன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வரும் பிரவீன் மீது தாக்குதல்.

மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிரவீன் இந்த சம்பவம் குறித்து தனது தரப்பு வழக்கறிஞர் கரிகாலனுடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னணியாக பிரகாஷ் இருப்பதாக பேசிய அவர், சிபிசிஐடி வழக்கு குறித்தும் பிரகாஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாளை வெற்றி கிடைக்குமா? காஞ்சி காமாட்சி அம்மன் பாதத்தில் தஞ்சம் புகுந்த தாமரை கட்சியினர்!
நாளை வெற்றி கிடைக்குமா? காஞ்சி காமாட்சி அம்மன் பாதத்தில் தஞ்சம் புகுந்த தாமரை கட்சியினர்!
TN Assembly Election 2026 :நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
TN Election 2026 Results: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு!
TN Election 2026 Results: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு!
Tamilnadu Roundup: விஜய் வேளாங்கண்ணி பயணம் ரத்து! நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: விஜய் வேளாங்கண்ணி பயணம் ரத்து! நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் இதுவரை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election 2026 :நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Vadapalani to Poonamallee Metro Rail : வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்
வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்
திடீர் தேச பக்தியா? - பேரறிவாளன் வழக்கறிஞரானதை எதிர்த்த காங்கிரஸ்.. விளாசிய வன்னி அரசு!
திடீர் தேச பக்தியா? - பேரறிவாளன் வழக்கறிஞரானதை எதிர்த்த காங்கிரஸ்.. விளாசிய வன்னி அரசு!
Engineering course application : மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! பொறியியல் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி- இதோ வழிமுறை
மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! பொறியியல் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி- இதோ வழிமுறை
CSK vs MI: இந்த சீசனே சரியில்ல.. முடிவுக்கு வந்த மும்பை ஆட்டம்.. ஹர்திக் பாண்ட்யா புலம்பல்
CSK vs MI: இந்த சீசனே சரியில்ல.. முடிவுக்கு வந்த மும்பை ஆட்டம்.. ஹர்திக் பாண்ட்யா புலம்பல்
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
LPG Cylinder Price Hike: சிலிண்டர் விலை தாறுமாறு உயர்வு; விலையை ஏத்தப்போகும் ஹோட்டல், டீக்கடைகள் - மக்களுக்குத்தான் கஷ்டம்!
LPG Cylinder Price Hike: சிலிண்டர் விலை தாறுமாறு உயர்வு; விலையை ஏத்தப்போகும் ஹோட்டல், டீக்கடைகள் - மக்களுக்குத்தான் கஷ்டம்!
US Iran War: “பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது“; பஞ்ச் டயலாக் பேசி கைத்தட்டல்களை அள்ளிய ட்ரம்ப்
“பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது“; பஞ்ச் டயலாக் பேசி கைத்தட்டல்களை அள்ளிய ட்ரம்ப்
Embed widget