மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி

சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தும் போது அதிமுக வழக்கறிஞர் ஒருவர் உடன் இருக்க அனுமதி வழங்க வேண்டும்  

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.

 

 


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி


100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கடந்த 16 -ம் தேதி சிபிசிஐடி போலீசாரால் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்  நீதிமன்ற காவலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன்  மற்றும்  போலீஸ்  காவல் கோரும் மனுக்களுக்கான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் மன்றம் - 1 எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கஸ்டடி விசாரணை  நடத்த சிபிசிஐடி சார்பில் 5 நாட்கள் நீதிபதியிடம் கேட்டுள்ளனர். 

 


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி

 

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 நீதிபதி பரத்குமார்  சிபிசிஐடி போலீசார் கஸ்டடி விசாரணைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தும் போது அதிமுக வழக்கறிஞர் ஒருவர் உடன் இருக்க அனுமதி வழங்க வேண்டும்  என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதிபதி பரத்குமார், போலீஸ் விசாரணையில் தலையீடோ, குறுக்கீடோ இருக்க கூடாது என்றும் விசாரணைக்கு பின் அவரை பார்த்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளார்.

 


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி

 

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம்  பத்திர பதிவு செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது, திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இதே போல, நிலத்தை பறி கொடுத்த பிரகாஷ் என்பவர் தன்னை அடித்து உதைத்து தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டதாக அளித்த புகாரின்பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 13 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி

கரூர் நகர காவல் நிலையம் மற்றும் வாங்கல் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலைய வழக்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget