மேலும் அறிய

’’உ.பி, பிஹார் பத்தி பேசுவோமா?’’ தரமாக சம்பவம் செய்த பிடிஆர்- வாயடைத்துப்போன கரண் தாப்பர்!

உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? பிஹாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்?- பிடிஆர் கேள்வி.

’’ஏன் இருமொழிக்கொள்கையில் இவ்வளவு பிடிவாதம்’’ என கேள்வி எழுப்பிய கரண் தாப்பரை, ’’உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்? எங்களை விடச் சிறந்தவர்களை காட்ட முடியுமா? என சரமாரியாக பதிலளித்து தெறிக்கவிட்டுள்ளார் அமைச்சர் பிடிஆர்.

கரண் தாப்பர் தொகுத்து வழங்கும் தனியார் ஊடக பேட்டி ஒன்றில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டினார் பிடிஆர்.

’’ஏன் இருமொழிக்கொள்கையில் உங்கள் தமிழ்நாடு இவ்வளவு பிடிவாதமாக உள்ளது..? மும்மொழிக் கொள்கையை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்.. குழந்தைகள் மொழிகளை எளிதிலும் விரைவாகவும் கற்றுக்கொள்ளக் கூடிய திறன் படைத்தவர்கள். இது அவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும்தானே’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார் கரண் தாப்பர்.

அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’ஓ..அப்படியா.. உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? பிஹாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்?

சரி நீங்கள் சொல்வதுபோல குழந்தைகள் மூன்று மொழிகள் கற்றுக்கொள்வது எளிது என்றால் அதன்மூலம் நமது நாடு கடந்த 75 ஆண்டுகளில் என்ன முன்னேற்றம் கண்டது? குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன சான்று உள்ளது? முதலில் அனைத்துக் குழந்தைகளும் இரு மொழிகளை தங்கு தடையின்றி கற்றிருக்கிறார்களா? அதன்பிறகு மூன்று மொழிகள் கற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசலாம்.

நாங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இனம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக எடுத்த இந்த முடிவு எங்களுக்கு காலம்காலமாக நல்ல பலன்களை அளித்துள்ளது. இந்த நாட்டில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் எந்த மாநிலம் தமிழ்நாட்டைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஏன் மற்றவர்களுக்காக எங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்?’’ எனப் பேசி கரண் தாப்பரை வாயடைத்துப்போக வைத்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran: CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
Kanimozhi DMK : அமைச்சர் கீர்த்தனாவிற்காக என்ட்ரி கொடுத்த கனிமொழி.! ஒரே பதிவில் திமுகவினருக்கு பதிலடி
அமைச்சர் கீர்த்தனாவிற்காக என்ட்ரி கொடுத்த கனிமொழி.! ஒரே பதிவில் திமுகவினருக்கு பதிலடி
மதுரையில் மீண்டும் மாணிக்கம்தாகூர் TO வடக்கு தொகுதி MLA வார்த்தை மோதல் !
மதுரையில் மீண்டும் மாணிக்கம்தாகூர் TO வடக்கு தொகுதி MLA வார்த்தை மோதல் !
சொன்னதை செய்த விஜய்.. பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திடீர் திருப்பம்! மீனம்பாக்கத்திற்கு புதிய திட்டம்!
சொன்னதை செய்த விஜய்! பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திடீர் திருப்பம்! புதிய அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
TTV Dhinakaran: CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
Cooperative Banks Gold Loan : தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
Embed widget