மேலும் அறிய

செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் வருகை தந்து நலம் விசாரித்தார்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

கரூரில் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கரா நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கடந்த மாதம் 16-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் சி பி சி ஐ டி போலீசாரால் அவரை கைது செய்யப்பட்டு பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார். இதனிடையில் சி பி சி ஐ டி போலீசார் விசாரணைக்காக இரண்டு நாளும், வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்கிற்காக இரண்டு நாளும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் திருச்சி மத்திய சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறைச்சாலையில் சென்று அவரிடம் நலம் விசாரித்து தொடர்ந்து வழக்கு பற்றி கேட்டறிந்தனர்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

அதைத்தொடர்ந்து கடந்த 31.07. 2024 அன்று ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் 9 நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்க்கு ஜாமீன் வழங்கினார். அதை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் சி பி சி ஐ டி அலுவலகத்தில் காலை, மாலை என இரு வேலையிலும் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாங்கல் காவல் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வெளியிட்டார்.

 

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

அதை தொடர்ந்து தற்போது வரை இரு வேலையிலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாடகை குடியிருப்பு வீட்டிற்கு வருகை புரிந்து அவரிடம் நலம் விசாரித்தார்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

 

அதை தொடர்ந்து வழக்கு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அதிமுகவினரின் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால் அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம் ஆர் விஜய பாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரது கைது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget