மேலும் அறிய

குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தால் இன்று உயிரோடு வாழ்கிறேன்- மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி...! 

விபத்தில் சிக்கிய தனக்கு குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தத்தால் தான் உயிர் பிழைத்தேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விபத்தில் சிக்கிய தனக்கு குருதி கொடையாளா்கள் அளித்த ரத்ததால் தான் உயிர் பிழைத்தேன் என தான் ரத்ததானம் பெற்றதை நெகிழ்ச்சியுடன்  நினைவுகூர்ந்துள்ளார். 

உலக குருதி கொடையாளா்கள் தினம்

ஆண்டுதோறும் உலக குருதி கொடையாளா்கள் தினம் ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை அரசினா் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை நிா்வாகம் மற்றும் குருதி வங்கி சாா்பில் மருத்துவமனையில் இருந்து பேரணி புறப்பட்டது.  இப்பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Youth Health: இந்திய இளைஞர்களிடம் அதிகரிக்கும் கழுத்து, தலை தொடர்பான புற்றுநோய் - இதெல்லாம்தான் காரணமா?

ஆட்சியர் நெகிழ்ச்சி

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியபோது கூறியதாவது, ஒவ்வொருவர் மனிதர்களின் உடலிலும் சுமாா் 5 லிட்டா் ரத்தம் இருக்கிறது. இதில் ரத்த தானத்தின்போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அந்த ரத்தம் 24 மணி நேரத்திற்குள் நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய விருப்புவோா் அதற்கான இணையதளத்தில் தன்னாா்வர்களாக ரத்த கொடையாளா்களாக பதிவு செய்து கொள்ளலாம். ரத்த தானத்தால் பல நன்மைகள் உள்ளது. மாரடைப்பை குறைக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாக காரணமாகிறது. ரத்த தானம் வழங்குவதால் ஒருவா் உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது. 

Hey Govind : சென்னை மியூசிக் அகாதமியில் நடைபெற்ற "ஹே கோவிந்த்" இசைக்கச்சேரி.. குவிந்த பக்தர்கள்..


குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தால் இன்று உயிரோடு வாழ்கிறேன்- மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி...! 

குருதி கொடையாளா்களால் உயிர் வாழ்கிறேன்

நான் கடந்த 2000 -ம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, புதுக்கோட்டையில் ஏற்பட்ட விபத்தில் எனது வலது கை முற்றிலும் சிதைந்து அதனால் உடலில் உள்ள ரத்தம் பெருமளவு வெளியேறியது. அப்போது, அரசு மருத்துவமனையில் குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தம் தனக்கு செலுத்தப்பட்டதால் இன்று உயிரோடு வாழ்கிறேன் என நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். நாம் அளிக்கும் ரத்ததானம் விபத்தில் பாதிக்கப்படுவோரின் உயிரை காப்பாற்றும் என்பதால் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றாா். 

Biggest Engine Cars: என்னா பவர்..! உலகின் மிக சக்திவாய்ந்த இன்ஜின்களை கொண்ட கார்கள் - டாப் 6 லிஸ்ட் இதோ

பேரணியில் கலந்துகொண்டவர்கள்

மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளில் வழியே நடைபெற்ற இந்த ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் செவிலியா் கல்லூரி பயிற்சி மாணவிகள் பங்கேற்று, ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து வரதாச்சாரியாா் பூங்கா வரை சென்று பேரணியானது நிறைவு பெற்றது. இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வி.பி. பானுமதி, கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், ரத்த வங்கி மருத்துவா் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

NPS Vatsalya: குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் - என்பிஎஸ் வாத்சல்யா என்றால் என்ன? தொடங்குவது எப்படி? பலன்கள் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
Embed widget