மேலும் அறிய

நாளையுடன் முடியும் பஞ்சாயத்து தலைவர் பதவி - ஒருநாள் முன்னதாக பதவியேற்ற தலைவர் - ஆச்சரியத்தில் பொதுமக்கள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் பதவி ஊராட்சி மன்ற தலைவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கபட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.

சட்டநாதபுரம் ஊராட்சியில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கடந்த 2023 -ம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதால் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டதாக கூறி சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நடவடிக்கை எடுத்தார்.


நாளையுடன் முடியும் பஞ்சாயத்து தலைவர் பதவி - ஒருநாள் முன்னதாக பதவியேற்ற தலைவர் - ஆச்சரியத்தில் பொதுமக்கள்

பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு 

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி அனுப்பிய உத்தரவு கடிதத்தில் 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து, சட்டநாதபுரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 


நாளையுடன் முடியும் பஞ்சாயத்து தலைவர் பதவி - ஒருநாள் முன்னதாக பதவியேற்ற தலைவர் - ஆச்சரியத்தில் பொதுமக்கள்

அரசு இதழில் வெளியீடு 

இந்த அறிக்கை 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசு இதழில் கடந்த 09.10.2024 அன்று வெளியானதை அடுத்து சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி நீக்க ஆணையை தெட்சிணாமூர்த்தியிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கினார்.


நாளையுடன் முடியும் பஞ்சாயத்து தலைவர் பதவி - ஒருநாள் முன்னதாக பதவியேற்ற தலைவர் - ஆச்சரியத்தில் பொதுமக்கள்

மீண்டும் பதவி

அதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து தட்சிணாமூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்ஷிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கினார். 


நாளையுடன் முடியும் பஞ்சாயத்து தலைவர் பதவி - ஒருநாள் முன்னதாக பதவியேற்ற தலைவர் - ஆச்சரியத்தில் பொதுமக்கள்

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீண்டும் பதவி பிரமாணம் செய்து தலைவர் பதவியை பெற்றதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, சட்டநாதபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். வரும் 5-ம் தேதி நாளை தமிழகத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் மீண்டும் பதவி ஏற்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Embed widget