மேலும் அறிய

Jeevan Raksha Pathak : ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் - விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி...

மனிதாபிமான சேவைகளுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மனிதாபிமான சேவைகளுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுறுத்தியுள்ளார்.

 

2025 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் பணிகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவருக்கும் வழங்கப்படும் மதிப்புமிக்க ஜீவன் ரக்ஷா பதக் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பிக்க அறிவிப்பு அறிவுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள், 2025 ஆம் ஆண்டிற்கான இந்த ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுத்தியுள்ளார்.

 

முக்கியத்துவம் வாய்ந்த விருது 

ஆயுதப்படை, காவல்படைகள் மற்றும் தீயணைப்புத் துறைகளில் மனிதாபிமானம் சார்ந்த சவாலான பணிகளில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவரின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டே ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் வழங்கப்படுகின்றன. உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் இந்தத் துறைகளின் முக்கியத்துவத்தையும், அவர்களின் அர்ப்பணிப்பான செயல்களையும் இந்த விருதுகள் போற்றுகின்றன.

 

யார் விண்ணப்பிக்கலாம்?

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பாக, நீரில் மூழ்குதல் விபத்துக்கள், தீ சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

தகுதியுள்ள நபர்கள், தங்கள் கருத்துருவினை (விண்ணப்பத்தினை) மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 5- வது தளம் என்ற முகவரிக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.08.2025 அன்று மாலை 5.45 மணி ஆகும். காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

மனிதாபிமான சேவையின் முக்கியத்துவம்

ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள், சமுதாயத்தில் தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் வீரர்களைப் போற்றுவதோடு, மற்றவர்களையும் இது போன்ற மனிதாபிமான செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கின்றன. ஆபத்தான சூழ்நிலைகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் இந்தத் துறைகளின் செயல்பாடுகள், சமுதாயத்தின் பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்திற்கும் அத்தியாவசியமானவை. இந்த விருது, அத்தகைய சேவைகளை அங்கீகரித்து, அவர்களை கௌரவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் மனிதாபிமான சேவைகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Embed widget