திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் - மதுரையில் செல்லூர் கே. ராஜூ கடுகடு
தி.மு.க.,வுக்கு சரியான எதிரி அ.தி.மு.க.தான் ; தி.மு.க.,விற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் - செல்லூர் கே. ராஜூ பேச்சு.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,விற்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய செல்லூர் கே.ராஜூ..," அ.தி.மு.க., இயக்கத்தை கட்டிக்காக்க தலைமையேற்று தி.மு.க.,வின் மக்கள் விரோத நடவடிக்கைகு எதிராக எடப்பாடியார் போராட்டம் அறிவித்துள்ளார்.
தி.மு.கவுக்கு சரியான எதிரி அதிமுகதான் - @SellurKRajuoffl #Madurai | #protest | @OfficeOfOPS | @EPSTamilNadu | @vetridhaasan | @thangadurai887 | @SRajaJourno pic.twitter.com/niQ1YgRJl3
— Arunchinna (@iamarunchinna) July 25, 2022


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















