மேலும் அறிய

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு

”கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே” - ஆர்.எஸ்.பாரதி காட்டம்.

மதுரை  மாநகர மாவட்ட தி.மு.க.,  சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக விளக்கப்  பொதுக்கூட்டம் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், "காவல்துறைக்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தற்சமயம் நம்மிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. தமிழுக்கு எந்தவிதமான பணிகளை திமுக செய்துள்ளது என்பதை நமது கடைகோடி தொண்டனுக்கே தெரியும். அவனே பதில் சொல்லி விடுவான். ஹிந்தியை தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் எந்த காலத்திலும் நுழைக்க முடியாது.

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு
 
நேற்று அரசியலுக்கு வந்த பரதேசி  எல்லாம் நமக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது. வரலாற்றை பேசுகிற பொழுது உண்மை நிலையை தெளிவாக எடுத்து கூற வேண்டும். அதை திருத்தி தவறாக எடுத்துச் சொல்லக் கூடாது. ஹிந்தி எதிர்ப்புக்கு திமுக தியாகம் செய்தது போல இந்த சுதந்திர இந்தியாவில் வேறு எந்த கட்சியும் தியாகம் செய்தது கிடையாது. பி.ஜே.பியாக இருந்தாலும் மற்ற கட்சிகளாக இருந்தாலும் வரலாறு தெரியாத பசங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நான் தொடுத்த வழக்குகளில் எந்த வழக்கிலும் நான் தோல்வி பெற்றது கிடையாது. நான் பேசுவதை தவிர்த்து விட்டு வெட்டி ஒட்டி போடுவதையே சிலர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஹிந்தி என்பது எங்குமே கிடையாது.

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு
 
வேறு ஒரு கட்சியாக இருந்தால் அண்ணாமலையை என்.ஐ குற்றவாளியாக சேர்த்திருக்கும்.
சைலேந்திரபாபு 72 வெடிகுண்டுகள் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார். அண்ணாமலை கோயம்புத்தூர் வழக்கில் மாற்று கருத்துக்களை சொல்லி வருகிறார். இப்படி கருத்துக்களை மாற்றி சொல்கிற பொழுது குளறுபடி ஏற்படுமா ஏற்படாதா குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களே இவர் ஐபிஎஸ் படித்தரா அல்லது போலி சான்றிதழ் வாங்கினாரா?. கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பில் வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே. திட்டமிட்டு அண்ணாமலை ஒரு சதி செய்து வருகிறார். அவரே குண்டு வைத்து ஆட்களை செட் செய்கிறாரா என்பது தெரியவில்லை. நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் செய்வதற்கு தயாராக உள்ளது பிஜேபி. குஜராத்தில் 150 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள் அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார். அந்த காண்ட்ராக்டர் யார் பிஜேபிக்கு டொனேஷன் கொடுத்தவர் தான் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதுவரை நான்கு நாட்களாக கைது செய்யப்படவில்லை, பெற்ற லஞ்சம் எவ்வளவு ? பிஜேபியை ஒழிக்கும் அளவிற்கு நாம் தயாராக வேண்டும். அதிமுக கதையை விட்டு விடுங்கள். அவர்களே சண்டையிட்டு அழித்துக் கொள்வார்கள். பாதி பேர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தலைப்பு செய்திகள்

பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget