மேலும் அறிய

யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

பெரியகுளம் அருகே யானை தந்ததின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக்கொண்ட யானை தந்தம் விற்பனையாளர்கள். 2 யானை தந்தங்களை பெரியகுளம் வனச்சரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அதிகாரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்காளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தேனி மாவட்ட எல்லை பகுதியில் சந்தேகிக்கும் படி கும்பலாக இருந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும்பல்லத்தை சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை யானை தந்தம் விற்பனை கும்பல் அடித்து தள்ளி விட்டத்தில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டத்தால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

மேலும் யானை தந்த விற்பனையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் எனபவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியை சேந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயக்குமார் (60) மற்றும் வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 நபர்களையும் கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனக்காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய சுரேஷ் எனபவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்

   

யானை தந்தம் விற்பனை கும்பல் பிடிப்பட்டது குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரி கூறுகையில் யானை தந்தத்தினை விற்பனை கும்பலில் ஒருவர் முன்னால் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் யானை தந்தங்கள் எவ்வளவு விலை போகும் என தொலைபேசியில் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கொடுத்த தகவலின் அடிபடையில் கடந்த 10 நாட்களாக தேவதானப்பட்டி மற்றும் பெரும்பல்லம் வனச்சரகத்தை சேர்ந்த  வனத்துறையினர் என இரண்டு வனச்சரக வனத்துறையினர் 25க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து யானை தந்தம் விற்பனை கும்பலை பிடித்ததாக தெரிவித்தார்.   

       
யானை தந்தத்தின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்           

இதனை தொடர்ந்து இன்று தேவதனாப்பட்டி வனச்சரக அலுவலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கைதுசெய்தவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறி தேவதானபட்டி வனச்சரக அலுவலகம் முன்பு கூடி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் உறவினர்கள் முன்பு நிறுத்தி யாரையும் அடித்து துன்புறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியும் கைது செய்யப்பட்டவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த வாகனத்தில் ஏற்றி சென்ற போது உறவினர்கள் வாகனத்தை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் தேவதானபட்டி வனச்சரக அலுவலம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது  என கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Embed widget