மேலும் அறிய

கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

கொடைக்கானல் பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் ம‌ர்ம‌மான‌ முறையில் சிறுமி  உயிரிழ‌ந்த‌ சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என புகார்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமமான பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் கடந்த வாரம் 15 ஆம் தேதி புத‌ன் கிழ‌மை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப‌ள்ளி வ‌ளாக‌த்திலேயே 5ஆம் வகுப்பு சிறுமி உட‌ல் க‌ருகி உயிரிழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்தினை க‌ண்டித்தும், காவல் துறையினர் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எந்த‌வித‌மான‌ முன்னேற்ற‌ம் ஏற்ப‌டாத‌தை தொட‌ர்ந்து, கொடைக்கானல் மேல்மலைக்கிராமமான கூக்கால் ம‌லைக்கிராம‌ பொதும‌க்க‌ள் அந்த‌ப்ப‌குதியில் இய‌ங்கி வ‌ரும் கூக்கால் ந‌டுநிலை ப‌ள்ளிக்கு த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை  அனுப்ப‌ மறுத்து வருகின்றனர்,


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாச்சலூர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகளான தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார் ஆகிய மூன்று குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின்போது பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்கள் மூத்த மகளான தர்ஷினியிடம் கேட்டபோது தங்கை பிரித்திகா உணவு இடைவெளியில் இருந்தே காணவில்லை என்று கூறியுள்ளார். உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது பள்ளி சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது ”அப்பா” என்று மட்டும் கூறிவிட்டு குழந்தை இறந்திருக்கிறது.


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் இறப்பு குறித்து போலிசார் கடந்த ஒரு வாரமாக விசாரணை செய்து வருகின்ற நிலையில், விசாரணையில் எந்த ஒரு தகவலும் முன்னேற்றமும் இல்லாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  ம‌லைக்கிராம‌ங்க‌ளில் உள்ள‌ அனைத்து ப‌ள்ளிக‌ளிலும் க‌ண்காணிப்பு கேம‌ரா பொருத்தவும், ப‌ள்ளிக்கு வ‌ரும் குழ‌ந்தைக‌ளின் பாதுகாப்பினை உறுதி செய்ய‌வேண்டும் உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி ப‌தாகைக‌ளை ஏந்தியும், இது போன்ற ச‌ம்ப‌ங்க‌ள் அடுத்து ந‌டைபெற‌க்கூடாது என்ப‌தை வ‌லியுறுத்தியும் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ உண்ணாவிர‌த‌ம் மேற்கொள்ள இருப்பதாக  தெரிவித்து  கூக்கால் கிராம‌ பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள‌து எதிர்ப்பினை ப‌திவு செய்தனர்,


கொடைக்கானலில் தீயில் கருகி உயிரிழந்த சிறுமி - நீதிக்கேட்டு 2ஆவது நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்

இத‌னை அறிந்த  கூக்கால் ப‌ள்ளியில் ப‌ணி புரியும் ஆசிரிய‌ர்க‌ளும், கொடைக்கான‌ல் காவ‌ல்துறையின‌ரும்  பெற்றோர்களிட‌ம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்தையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்தையில்  உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால்  கூக்கால் ம‌லைக்கிராம‌த்தில் பரபரப்பு நிலவியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget