மேலும் அறிய

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

’’பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் 14 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’

கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் அதன் பரவல் மற்றும் தாக்கம் குறைந்து வந்ததால் தமிழக அரசு ஊராடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து வந்தது. அதன்படி வர்த்தக நிறுவனங்கள் சுற்றுலா தலங்கள் திரையரங்குகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.  

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் மாணவர்களுக்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏழு  ரோடு அருகே  செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் கடந்த ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

இந்நிலையில் இன்று  திங்கட்கிழமை முதல் பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்கபட இருந்த நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் கொரியாவை சேர்ந்த ஒரு மாணவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒரு மாணவருக்கும், கொடைக்கானலை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து  இந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நபர்கள்  14 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாக கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என அழைக்கப்படும் வரலாற்றுமிக்க, புகழ்பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில்.

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget