மேலும் அறிய

திண்டுக்கல் : குடைக்குள் மழை ஃபோட்டோ போஸ்களும், பழனிக்குப் படையெடுக்கும் மதுப்பிரியர்களும்..!

திண்டுக்கல் அருகே உள்ள மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் இல்லாததால் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனிக்கு படையெடுக்கிறார்கள் மதுபிரியர்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள மாவட்டங்களில்,  ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் இல்லாததால், இரு மாவட்ட எல்லையில்  உள்ள அரசு மதுபான கடையில் குடையுடன் குவிந்துவருகிறார்கள் மதுபிரியர்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக அதனை தடுப்பதற்கு நோயிலிருந்து மக்களை காப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளால் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் : குடைக்குள் மழை ஃபோட்டோ போஸ்களும், பழனிக்குப் படையெடுக்கும் மதுப்பிரியர்களும்..!

திண்டுக்கல் மாவட்டத்தை ஒட்டியுள்ள சேலம், கருர், ஈரோடு , கோயம்பத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறையாமல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் இல்லாததால், மதுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்கள் வங்குவதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்க வருகின்றனர்.

திண்டுக்கல் : குடைக்குள் மழை ஃபோட்டோ போஸ்களும், பழனிக்குப் படையெடுக்கும் மதுப்பிரியர்களும்..!

திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை  உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு  மதுப் பிரியர்கள் படையெடுத்துள்ளனர். மதுபிரியர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் கூட்டம் அதிகமாகக்கூடுவதை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


திண்டுக்கல் : குடைக்குள் மழை ஃபோட்டோ போஸ்களும், பழனிக்குப் படையெடுக்கும் மதுப்பிரியர்களும்..!

தற்போது மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு இல்லாத நிலையில், மதுக்கடையில் கையிருப்பு இருக்கும் மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு மதுப்பிரியர்கள் வாங்கி வருகின்றனர். மதுக்கடைக்கு வருவோர்கள் கையில் குடையுடன் வந்தால் மட்டுமே மது பாட்டில் தரவேண்டுமெனவும் பாட்டில்கள் வாங்க வருவோர்கள் ஆதார் கார்டு கொண்டு வந்தால் மட்டுமே மது பாட்டில் வாங்கிக்கொள்ளலாம் என  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்கள் வாங்க கடைக்கு வருவோர்கள் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது. குடையுடன் வருவோர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மது பாட்டில் வாங்க வருவோருக்கு  குறிப்பிட்ட அளவு  மட்டுமே மதுபாட்டில்களை மட்டும் வழங்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில்  ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகளுக்கு பின் திறந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் வருமானம் 10 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget