மேலும் அறிய

Tasmac Shop: சீல் வைத்த டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை - திண்டுக்கல்லில் பரபரப்பு

டாஸ்மாக் மதுபானங்களை யாருக்கும் விற்கக் கூடாது என ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறி மீண்டும் கடையை ஊழியர்களைக் கொண்டு அடைத்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் மூடப்பட்டு சீல் வைத்த மதுபான கடையை திறந்து ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்தனர். இதனை பொதுமக்கள் தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடையை திறந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறி கடையை பூட்டி சென்றனர்.

Pen Monument: 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..


Tasmac Shop: சீல் வைத்த டாஸ்மாக் கடையை  திறந்து மது விற்பனை - திண்டுக்கல்லில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 500 கடைகளை மூட நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 159 மதுக்கடைகளில் 15 கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் 5 கடைகளும் வத்தலகுண்டு பகுதியில் இரண்டு கடைகளும் பழனி பகுதியில் நான்கு கடைகளும் ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு கடைகள் என்ன 15 கடைகள் நேற்று முன் தினம் இரவு விற்பனை முடிந்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

TN Rain Alert: சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 3 மணிநேரத்துக்கான அப்டேட் இதோ..
Tasmac Shop: சீல் வைத்த டாஸ்மாக் கடையை  திறந்து மது விற்பனை - திண்டுக்கல்லில் பரபரப்பு

இந்த நிலையில், நேற்று காலை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பூட்டப்பட்ட ஒரு மதுபான கடையை ஊழியர்கள் சட்டவிரோதமாக சீலை பிரித்து, திறந்து உள்ளே இருந்த மது பாட்டில்களை சிலருக்கு விநியோகம் செய்தனர். இதை அறிந்து சிலர் கடை ஊழியர்களிடம்  ஏன் மூடப்பட்ட கடையை திறந்து மதுபாட்டிலை சிலருக்கு கொடுத்தீர்கள் என விளக்கம் கேட்டு உள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு கடைகள் சீல் வைக்கப்படவில்லை, அதிகாரிகளின் உத்தரவு படி கடை ஊழியர்களான தங்களை சீல் வைத்ததாகவும், அதிகாரிகள் நேரடியாக வந்து கடையை சீல் வைத்தால் நாங்கள் பூட்டுகிறோம் என பொதுமக்களிடம் கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவம் அறிந்து டாஸ்மாக் கடைக்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி  அரசு அடைக்க உத்தரவிட்ட கடையிலிருந்து டாஸ்மாக் மதுபானங்களை யாருக்கும் விற்கக் கூடாது என ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறி மீண்டும் கடையை ஊழியர்களைக் கொண்டு அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget