மேலும் அறிய

சர்வதேச ஜூனியர் கால்பந்து போட்டி: ஸ்பெயினுக்கு திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு

சர்வதேச ஜூனியர் கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக திண்டுக்கல் மாணவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு செல்வது மிகுந்த வரவேற்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படும் பார்சிலோனா கால்பந்து தொடர் மிகவும் பிரபலமானது. இது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் என இரு தரப்பு ஜூனியர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படும். சர்வதேச அளவிலான கால்பந்து தொடர் போட்டியில்  இந்த வருடத்தை பொருத்தவரை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் பிரேசில் அர்ஜென்டினா உள்ளிட்ட 36 நாடுகள் சேர்ந்த பல்வேறு கால்பந்து அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தெற்கு பார்சிலோனாவில் உள்ள சலாவூ, கேம்பிரில்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பொருத்தவரை ஆர்ட்ஸ் சோஷல் ஸ்கூல் என்ற அணி பங்கேற்கிறது. 


சர்வதேச ஜூனியர் கால்பந்து போட்டி: ஸ்பெயினுக்கு திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு

இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்தே 24 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது திண்டுக்கல் மாவட்டத்திற்கு தற்போது மிகவும் பெருமை சேர்க்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சிறுவர், சிறுமியர்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் 13 வயதுக்கு உட்பட்டவர்களே. தங்களது முழு திறமையை காண்பிக்க அடுத்த சில வாரங்களில் ஸ்பெயின் புறப்பட்டு செல்கின்றனர். மாணவர்கள் இந்தியாவில் இருந்து 15 வயதிற்கு உட்பட்ட கால்பந்து வீரர்கள் வெளிநாட்டிற்குச் சென்று விளையாடுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.


சர்வதேச ஜூனியர் கால்பந்து போட்டி: ஸ்பெயினுக்கு திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு

இது தொடர்பாக ஆர்ட்ஸ் சோஷல் ஸ்கூல் நிறுவனர் கூறுகையில், “35 நாடுகளை சேர்ந்த கால்பந்து அணிகள் விளையாடும் ஸ்பெயின் பார்சிலோனா கால்பந்து தொடரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அணி பங்கேற்கிறது. இது இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு அணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உலகின் மாபெரும் கால்பந்து அணிகள் கொண்ட நாடுகளில் இருந்து ஜூனியர் அணிகள் பங்கு பெற உள்ளன. அவர்களுடன் தாங்கள் போட்டியிடப் போவதாகவும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே வீரர்களை தேர்வு செய்து விட்டதாகவும் இதில் சென்னை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். மைசூர், கோவா, பெங்களூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கால்பந்து தொடர்களில் விளையாடியுள்ளனர். அடுத்து மதுரையில் நடக்கும் தொடரில் விளையாடவும் இருக்கின்றனர்.


சர்வதேச ஜூனியர் கால்பந்து போட்டி: ஸ்பெயினுக்கு திண்டுக்கல் மாணவர்கள் தேர்வு

கடந்த ஒரு மாத காலமாக முகாமிலேயே தங்கி தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 20ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நடக்கும் பார்சிலோனா கால்பந்து தொடரில் விளையாட உள்ளனர். வரும் காலங்களில் 13 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட கால்பந்து வீரர்கள் தமிழகத்திலிருந்து தேர்வு செய்து அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை தங்களின் நோக்கம் எனவும் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget