மேலும் அறிய

மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

தேனி மாவட்டத்தின் வி.ஐ.பி தொகுதியான ஆண்டிபட்டியில், இந்தத் தேர்தலிலும் 'அண்ணன் - தம்பி' இடையிலான நேரடி மோதல் உறுதியாகியுள்ளது.

கடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்த இரண்டு களங்களிலும் ஆண்டிபட்டி தொகுதி ஒரு சுவாரஸ்யமான தேர்தல் களத்தை கண்டது. திமுக சார்பில் மகாராஜன் களம் இறங்க, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டார். ரத்தச் சொந்தங்கள் இருவேறு துருவங்களாக மோதிக்கொண்ட இந்த 'சகோதர யுத்தத்தில்', கடந்த இரண்டு முறையும் அண்ணன் மகாராஜனே (திமுக) வெற்றி வாகை சூடி, தொகுதியைத் தன் வசப்படுத்தினார். இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக மீண்டும் லோகிராஜன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

கடந்த தோல்விகளுக்குப் பதிலடி கொடுத்து, இந்த முறை தொகுதியை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், திமுக தரப்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மீண்டும் களம் காண்கிறார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தொகுதியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கடந்த இரண்டு வெற்றிகள் தந்த பலம் ஆகியவை அண்ணன் மகாராஜனுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைத் தேடித்தரும் என திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மூன்றாவது முறையாக 'அண்ணன் - தம்பி' மோதலை ஆண்டிபட்டி தொகுதி சந்திக்க உள்ளது. "மீண்டும் அண்ணன் கோட்டையைத் தக்க வைப்பாரா? அல்லது தம்பி வியூகம் பலிக்குமா?" என்று தேர்தல் முடிவில் பார்க்கலாம்.

தற்போதைய நிலவரப்படி அண்ணன் மகாராஜனின் கை ஓங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொண்டாலும், தேர்தல் களம் நகர்வை பொறுத்து போட்டி மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு அதிமுக கோட்டையாக கருதப்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும் அதிமுக சார்பில் லோகிராஜனும் முதல் முறையாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 12 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார்.


மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சகோதரர்கள் இருவரும் மீண்டும் எதிரெதிரே போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன் 8 ஆயிரத்து 538 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் அ.தி.மு.கவின் வெற்றியை பறிக்கும் சக்தியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 3வது முறையாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உடன் பிறந்த சகோதரர்களான மகாராஜன் மற்றும் லோகிராஜன் ஆகியோர் எதிரெதிரே களம் காண தயாராகியுள்ளனர்.

ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்புடன் நடப்பு  திமுக எம்எல்ஏ மகாராஜனும், கடந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துள்ளதால் தனக்கே வெற்றி என முனைப்புடன் லோகிராஜனும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.  தொடர்ந்து மூன்று முறை உடன் பிறந்த சகோதரர்கள் எதிரெதிர் அணியில் தொடர்ந்து போட்டியிடும் சம்பவம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் பேசு பொருளாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget