மேலும் அறிய

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் கதறிய குடும்பம்! நிலத்தகராறில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி!

"காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பட்டா இடத்தில் வீடு கட்டும் கட்டுமான வேலைகளை தடுத்து நிறுத்தியதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய் தலைகாணியுடன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நிலப் பிரச்சனை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன், லட்சுமி தம்பதியினர். இவர்கள் வாசுதேவன், வசந்த் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு சிறியதாக இருந்த நிலையில் அதனை அகற்றி பட்டா இடத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு கட்டுமான வேலைகளை செய்து வந்துள்ளனர். அதில், வீட்டு அருகே கன்னியப்பன் அனுபவத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு கொஞ்சம் இடத்தையும் சேர்ந்து, கன்னியப்பன் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

வீடு கட்டுவதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு 

இந்நிலையில் அதே கிராமத்தில் கன்னியப்பன் வீட்டு பக்கத்து தெருவில் வசித்து வரும் நபர் ஒருவர் அந்த நத்தம் புறம்போக்கு இடம் தங்களுக்கு சொந்தம் என்று, கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வீடு கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியப்பன் வீட்டில் தொழிலாளர்கள் ரூப் ஜல்லி போடும் கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருந்தபோது, எதிர் தரப்பினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் உத்தரவின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோர் கன்னியப்பன் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வருவாய் துறையினர் வீடு கட்டுமான பணிகளை நிறுத்தியதால், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கன்னியப்பன், லட்சுமி, வாசுதேவன் வசந்த் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் முற்றுகையிட்டு, எதிர் தரப்பு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம் 

சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் பாய், தலைகாணி உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இரவு நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, 

தகவல் அறிந்து சார் ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அலுவலகத்திற்கு வருகை தந்து உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டிருந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர். நள்ளிரவில் குடும்பத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ‌

தலைப்பு செய்திகள்

மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே உஷார்! ஜூலை 25 வரை செம்ம ட்விஸ்ட்... சென்னை வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
மக்களே உஷார்! ஜூலை 25 வரை செம்ம ட்விஸ்ட்... சென்னை வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
Indian Army: ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Embed widget