மேலும் அறிய

Justice BV Nagarathna: "பணமதிப்பிழப்பு சட்டவிரோதம்.." : பரபரப்பு தீர்ப்பு அளித்த பெண் நீதிபதி..! யார் இந்த பி.வி.நாகரத்னா..?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

இந்த நிலையில், பணமதிழப்பிழப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு நடந்தாலும் சட்டவிரோதம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.


Justice BV Nagarathna:

அவர் வழங்கிய தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய கருத்தை பரிந்துரை என ஏற்க முடியாது. ரிசர்வ் வங்கிக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அத்தகைய பரிந்துரை செல்லாது. பயங்கரவாத நிதி, கள்ளநோட்டு போன்றவற்றை ஒழிக்க திட்டமிடப்பட்டது என்றாலும் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்ட அடிப்படையில் சட்டவிரோதம் என்றார்.

நீதிபதி பி.வி.நாகரத்னா 1962ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி பிறந்தவர். கர்நாடகாவைச் சே்ந்தவரான இவர் பெங்களூரில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். வழக்கறிஞராக சிறப்புற பணியாற்றிய இவர் நீதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2008ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2010ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


Justice BV Nagarathna:

பின்னர், அனுபவம் மற்றும் பணித்திறமை அடிப்படையில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். நீதிபதி நாகரத்னாவின் தந்தை இ.எஸ்.வெங்கட்ராமையா 1989ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 மாத காலம் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.வி.நாகரத்னா வழங்கிய தீர்ப்புகளில், 2012ம் ஆண்டு ஒளிபரப்பு ஊடகங்களை கட்டுப்படுத்த தன்னாட்சி மற்றும் சட்டப்பூர்வ முறையை அமைக்க வேண்டு என்று அவர் மத்திய அரசை அறிவுறுத்தியது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.

கடந்த 2019ம் ஆண்டு நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் கோயில் ஒரு வணிக நிறுவனம் அல்ல என்றும், அதன் ஊழியர்களுக்கு பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் கருணைத் தொகைக்கு உரிமை இல்லை என்றும், ஆனால் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையச் சட்டத்தின் கீழ் இதேபோன்ற பலன்களை பெறலாம் என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Demonetization: “அரசுக்குத்தான் விருப்பம்; ஆர்பிஐ நிறைவேற்றியது” - பணமதிப்பிழப்புக்கு ஒற்றை ஆளாக எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா!

மேலும் படிக்க: Demonetization: “நோக்கம் முக்கியம் கிடையாது; பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” - அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget