மேலும் அறிய

கைதிகள் விடுதலை தொடர்பான மனு மீது எப்போது நடவடிக்கை ? - ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..

கைதிகள் விடுதலை தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் நிலை என்ன என்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்லது. பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆளுநர் தரப்பு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கு நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் பதிலளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது, அல்லது அதனை திருப்பி அனுப்புவது இல்லையெனில் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிக்கந்தர் மற்றும் குண்டாஸ் சட்டத்தில் கீழ் சிறையில் இருக்கும் ரியாஸுதீன் உள்ளிட்ட 3 கைதிகளையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்திருந்தது. அந்த கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலை 2021 ஆம் ஆண்டு சட்டபேரவை அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது தொடர்பாக ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரப்பட்டது. அப்போது ஏன் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை, இந்த மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றம் இந்த வாரம் மட்டுமே இயங்கும், அதனை தொடர்ந்து 3 வாரங்கள் பண்டிகை காலம் கருதி குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஜனவரி மாதத்தில் தான் உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கும். ஜனவரி மாதம் ஏற்கனவே வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமட்டுமின்றி ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் பஞ்சாப் அரசின் மனுக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Side Effects OF AC: ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Embed widget