மேலும் அறிய

Watch Video : படையெடுத்த காட்டு யானைகள்.. பயத்தில் மணிக்கணக்கில் மரத்தில் தங்கியவர்.. பரபர வைரல் வீடியோ

சஜி ஊடகங்களிடம், அவர் எங்கோ கீழே தங்கியிருந்த தற்காலிக கொட்டகையில் இருந்து மலையின் உச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

கேரளாவில் காட்டு யானைக்கூட்டத்திடம் இருந்து தப்பிக்க ஒருவர் மரத்தின் மீது ஏறி ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து யானைகளிடம் இருந்து தப்பியுள்ளார். இவர் மரத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரட்டிய யானை கூட்டம்

காட்டுக்குள் சென்று காட்டு விலங்குகளை வீடியோ எடுக்கிறேன் என்று தொந்தரவு செய்வதை நாம் அதிகம் கொண்டிருப்போம். ஆனால் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றுகொண்டிருந்த ஒருவரை யானை துரத்திய சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. இந்த நபர் அந்த யானைகளை ஒன்றும் செய்யாத போதிலும், வித்தியாசமாக எதுவும் நடக்காத போதிலும் திடீரென்று காட்டு யானைக் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்துள்ளதைக் கண்டா ​​​​சஜி என்பவர் வேறு வழியின்றி மரத்தில் ஏறியுள்ளார். ஏனெனில் இடுக்கியின் மலைப்பகுதிகளில் ஒளிவதற்கு வேறு இடம் கிடையாது என்பதால் இவ்வாறு செய்துள்ளார். எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

Watch Video : படையெடுத்த காட்டு யானைகள்.. பயத்தில் மணிக்கணக்கில் மரத்தில் தங்கியவர்.. பரபர வைரல் வீடியோ

வைரல் விடியோ

பார்ப்போரை பதறவைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே இது போன்ற காட்டு விலங்குகள் குறித்த வீடியோக்கள் வலைதளங்களில் குவிந்து கிடக்கும். அவற்றிடம் இருந்து தப்பிக்கும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. சில உள்ளூர்வாசிகள் பதிவு செய்த இந்த வீடியோவில், இடுக்கியை சேர்ந்த அவர் மரத்தில் அமர்ந்திருப்பதையும், யானை அருகில் நின்றுகொண்டிருப்பதையும் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!

உதவிக்காக கத்தியுள்ளார்

கடந்த செவ்வாய் கிழமையன்று, சஜி ஊடகங்களிடம் அவர் எங்கோ கீழே தங்கியிருந்த தற்காலிக கொட்டகையில் இருந்து மலையின் உச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார். இந்த துணிச்சலான இளைஞர் உள்ளூர் மக்களை உதவிக்கு அழைக்க மரத்தில் இருந்தபடிக்கு கத்தியுள்ளார்.  

வனத்துறையினர் மீட்பு

மேலும் அவர் பேசுகையில், "சில யானைகள் திடீரென்று என் வழியில் ஓடி வந்தன. நான் அதிகம் யோசிக்காமல் மரத்தில் ஏறி அமர்ந்தேன். அடுத்த ஒன்றரை மணி நேரம் அங்கேயே உட்கார வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அந்த பகுதிகளுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட போதிலும், யானைகள் நடமாடும் பகுதிக்கு இளைஞர்கள் அதனை காணுவதற்காக அடிக்கடி செல்கின்றனர் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யானைகளில் ஒன்று மரத்தின் அருகேயே இருந்ததால், அவரால் கீழே ஏற முடியவில்லை, அதிகாரிகள் திரும்பி வந்து அதை விரட்டும் வரை மேலேயே காத்திருக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டனர். ஆனாலும் சாமர்த்தியமாக மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்ட அவருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் அந்த சமயத்தில் தவறாக முடிவெடுப்பது உண்டு. ஆனால் இந்த மனிதரோ யானைகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள சமயோஜிதமாக செயல்பட்டுள்ளார் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
Embed widget