மேலும் அறிய

Watch Video | உத்தராகண்ட் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை; வீடியோ வைரல்!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் பகுதியில் கனமழை காரணமாக வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை. வனத்துறையினர் பத்திரமாக காட்டுக்குள் விரட்டினர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Watch Video | உத்தராகண்ட் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை; வீடியோ வைரல்!

உத்தம்சிங் நகரிலுள்ள நானக் சாகர் அணை நிரம்பியதை அடுத்து அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.சம்பாவத் என்ற இடத்தில் சல்தி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கவுலா நதியிலுள்ள மணல் திட்டான பகுதியில் யானை ஒன்று வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது. ஹல்டுசவுர் மற்றும் லால்கவுனுக்கும் இடையே கவுலா நதியில் இந்த யானை சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று யானயை தேவ் ராம்பூர் வனப்பகுதியை நோக்கி துரத்தி விட்டதாக ஹால்ட்வானி மாவட்ட வனத்துறை அதிகாரி சந்தீப் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஏறத்தாழ வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட யானை வனத்துறையினரின் உடனடி செயலால் மீண்டும் உயிர்தப்பி பிழைத்து காட்டுக்குள் பத்திரமாக சென்றது.

வீடியோவை முழுமையாய் காண இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்

அங்கு யானை வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலானது. கடைசியில் யானை தப்பித்ததால் காண்போர் அனைவரும் வனத்துறையினரையும் யானையின் தன்னம்பிக்கையையும் பாராட்டி வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் விடியோ கண்ட அனைவரும் பெருமூச்சு விடுகின்றனர். ஆனாலும் இன்னும் விடாத பெரு மழையால் பலரும் அச்சத்தில் உள்ளனர். நைனிடால் ஏரி நிரம்பி, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது.நைனிதால் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மனித சங்கிலி அமைத்து ராணுவ வீரர்கள் மீட்டனர்.

நைனிடால் மாவட்டம் முக்தேஸ்வர் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.ஹல்த்வானி என்ற இடத்தில் கவுலா நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பாலம் உடைந்தது. அப்போது அந்த வழியாக பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை அப்பகுதி மக்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget