மேலும் அறிய

Vastu Tips : வீடு வாங்கப் போறீங்களா? வாஸ்துப்படி இதையெல்லாம் செக் பண்ணுங்க..

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டை கட்டுவது மலைப்பாக இருப்பதால் பலரும் கட்டிய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டை கட்டுவது மலைப்பாக இருப்பதால் பலரும் கட்டிய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு கட்டிய வீட்டை வாங்குவதற்கு முன்னர் சில வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் முதலீடு. அப்படியிருக்க அதனை நேர்த்தியாக கவனத்துடன் தேர்ந்தெடுத்து வாங்குவது மனதுக்கு உற்சாகம் தரும் வாழ்க்கைக்கு வளம் தரும் என்று கூறுகின்றனர்.

வீடு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை:

1. நீங்கள் ஆசிரியராக இருந்தால் கிழக்கு முகம் பார்த்த ஈடு வாங்குங்கள். வங்கி, நிதித் துறையில் வேலை செய்தால் வடகிழக்கு அல்லது வடக்கு நோக்கிய வீடு வாங்குங்கள். அது குபேரஸ்தானமாகக் கருதப்படுகிறது.

2. நிலத்தின் வடிவமும் மிகவும் முக்கியமானது. வாஸ்து கடவுளின் தலை வடகிழக்கிலும் கால் தென்மேற்கிலும் இருக்கும். அதனால் வீடு வாங்குவதற்கு முன்னர் அனைத்து திசைகளையும் ஆராய்வது அவசியம். ப்ளாட்டின் வடிவம் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ தான் இருக்க வேண்டும். அதில் ஏதும் நீட்டிப்பு இருக்கக் கூடாது. ப்ளாட்டின் அளவு 1:3 என்றளவில் இருக்க வேண்டும்.

3. வீட்டைச் சுற்றி 100 அடியில் கோயில் இருக்கக் கூடாது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக காலி இடமாக இருந்தால் அதில் ஆறோ, குளமோ அல்லது தண்ணீர் தொட்டியோ இருந்தால் நல்லது. வீட்டின் தெற்கிலும் வடக்கிலும் வேறு கட்டிடங்கள் இருந்தால் அது மிகவும் நல்லது.

4. ப்ளாட்டை சுற்றி சுடுகாடு அல்லது இடுகாடு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் முன்னால் மின்சார கம்பி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. மனையின் மண்வளம் வாஸ்துவிற்கு ரொம்பவும் முக்கியம். மணலின் வாசனை மற்றும் நிறத்தைப் பாருங்கள். மணலை தோண்டும்போது எலும்போ ஆணியோ கிடைத்தால் அந்த இடத்தை சுத்தமான மணல் கொண்டு நிரப்புங்கள். நிலத்திற்கு பூமி பூஜை செய்வது மிகவும் அவசியம். வாஸ்து பூஜை செய்வதால் மனைக்கு நேர்மறை சக்தி கிட்டும்.

6. வடகிழக்கில் சாய்தளம் இருக்கும் வீடுகள், மனைகள் அதிர்ஷ்டமானவை.  

7. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைய வேண்டும். வீடு கட்டும் போது தெற்கு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் கட்டிடங்கள் உயர்ந்தும், வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் சற்று தாழ்ந்தும் இருக்க வேண்டும். தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அலமாரிகள் அமைவது நல்லது.

8. வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது முக்கியம். அறுகோணம் அல்லது எல் வடிவ அறை போன்ற ஒழுங்கற்ற வடிவங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஒரு செவ்வக அறையின் நீளம் அகலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற வடிவிலான நிலத்தில் கட்டப்பட்ட வீடு அல்லது வீட்டின் ஒற்றை அறை கூட ஒற்றைப்படை வடிவத்தில் இருந்தால் அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும், அதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Embed widget