மேலும் அறிய

Vastu Tips : வீடு வாங்கப் போறீங்களா? வாஸ்துப்படி இதையெல்லாம் செக் பண்ணுங்க..

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டை கட்டுவது மலைப்பாக இருப்பதால் பலரும் கட்டிய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டை கட்டுவது மலைப்பாக இருப்பதால் பலரும் கட்டிய வீட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு கட்டிய வீட்டை வாங்குவதற்கு முன்னர் சில வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் முதலீடு. அப்படியிருக்க அதனை நேர்த்தியாக கவனத்துடன் தேர்ந்தெடுத்து வாங்குவது மனதுக்கு உற்சாகம் தரும் வாழ்க்கைக்கு வளம் தரும் என்று கூறுகின்றனர்.

வீடு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை:

1. நீங்கள் ஆசிரியராக இருந்தால் கிழக்கு முகம் பார்த்த ஈடு வாங்குங்கள். வங்கி, நிதித் துறையில் வேலை செய்தால் வடகிழக்கு அல்லது வடக்கு நோக்கிய வீடு வாங்குங்கள். அது குபேரஸ்தானமாகக் கருதப்படுகிறது.

2. நிலத்தின் வடிவமும் மிகவும் முக்கியமானது. வாஸ்து கடவுளின் தலை வடகிழக்கிலும் கால் தென்மேற்கிலும் இருக்கும். அதனால் வீடு வாங்குவதற்கு முன்னர் அனைத்து திசைகளையும் ஆராய்வது அவசியம். ப்ளாட்டின் வடிவம் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ தான் இருக்க வேண்டும். அதில் ஏதும் நீட்டிப்பு இருக்கக் கூடாது. ப்ளாட்டின் அளவு 1:3 என்றளவில் இருக்க வேண்டும்.

3. வீட்டைச் சுற்றி 100 அடியில் கோயில் இருக்கக் கூடாது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக காலி இடமாக இருந்தால் அதில் ஆறோ, குளமோ அல்லது தண்ணீர் தொட்டியோ இருந்தால் நல்லது. வீட்டின் தெற்கிலும் வடக்கிலும் வேறு கட்டிடங்கள் இருந்தால் அது மிகவும் நல்லது.

4. ப்ளாட்டை சுற்றி சுடுகாடு அல்லது இடுகாடு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் முன்னால் மின்சார கம்பி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. மனையின் மண்வளம் வாஸ்துவிற்கு ரொம்பவும் முக்கியம். மணலின் வாசனை மற்றும் நிறத்தைப் பாருங்கள். மணலை தோண்டும்போது எலும்போ ஆணியோ கிடைத்தால் அந்த இடத்தை சுத்தமான மணல் கொண்டு நிரப்புங்கள். நிலத்திற்கு பூமி பூஜை செய்வது மிகவும் அவசியம். வாஸ்து பூஜை செய்வதால் மனைக்கு நேர்மறை சக்தி கிட்டும்.

6. வடகிழக்கில் சாய்தளம் இருக்கும் வீடுகள், மனைகள் அதிர்ஷ்டமானவை.  

7. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைய வேண்டும். வீடு கட்டும் போது தெற்கு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் கட்டிடங்கள் உயர்ந்தும், வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் சற்று தாழ்ந்தும் இருக்க வேண்டும். தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அலமாரிகள் அமைவது நல்லது.

8. வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது முக்கியம். அறுகோணம் அல்லது எல் வடிவ அறை போன்ற ஒழுங்கற்ற வடிவங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஒரு செவ்வக அறையின் நீளம் அகலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற வடிவிலான நிலத்தில் கட்டப்பட்ட வீடு அல்லது வீட்டின் ஒற்றை அறை கூட ஒற்றைப்படை வடிவத்தில் இருந்தால் அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும், அதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget