மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

CAA: “அதெல்லாம் மாநிலங்கள் சொல்ல முடியாது; உரிமையே இல்லை; ஆனால்...” - சிஏஏ சட்டம் குறித்து அமித்ஷா!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்றும், பாஜக தலைமையிலான அரசு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை சிஏஏ சட்டம். அதில், நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம், சிஏஏ திரும்பப் பெறப்படாது.” என தெரிவித்தார். 

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை நீக்குவோம் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சொல்கின்றன என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “ இந்திய கூட்டணிக்கு கூட தெரியும், அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று. சிஏஏ கொண்டு வந்தது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. அதை ரத்து செய்வது சாத்தியமில்லை. நாடு முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதனால் அதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காது.” என்றார். 

சிஏஏ சட்டத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித் ஷா, “ எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றை செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வரலாறு வேறு. பிரதமர் மோடியும், பாஜகவும் சொல்வது கல்லில் செதுக்கப்பட்டதை போன்று உத்தரவாதமானது. மோடி அதையேதான் செய்கிறார். சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக கோடிக்கணக்கான மக்களை அழைத்து வந்து இந்தியாவில் குடியமர்த்தப் போவதாகவும், இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு:

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தன் ஊழல் அம்பலமானதில் இருந்தே, நிதானம் இழந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாது. இந்தியா மீது அவருக்கு இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் வங்கதேச ஊடுருவல்காரர்களை பற்றி பேசவில்லை? ஏன் ரோஹிங்கியாக்களை எதிர்க்கவில்லை” என்றார். 

அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக சிஏஏ -வை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அமித் ஷா, “ சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல்களில் கூட அரசியல் ஆதாயம் இருப்பதாக சொன்னார்கள். இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாதா..? ராகுல் காந்தி, மம்தா, மு.க.ஸ்டாலின் மற்றும் கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன.

2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் சிஏஏ கொண்டு வருவதற்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் கட்சி தனது உறுதிப்பாட்டை அப்பவே கூறியிருந்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அது தாமதமானது. இதையடுத்து நேரம், அரசியல் ஆதாயம், நஷ்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போது, ​​எதிர்க்கட்சிகள் இதன்மூலம் அரசியலைச் செய்து தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க விரும்புகின்றன. அவை தற்போது அம்பலமாகிவிட்டன. நான் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது சிஏஏ என்பது சட்டமே” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவுJagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி
Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு
Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து விற்பனை..
விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து விற்பனை..
LIC Policy: குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பா இருக்கணுமா..!  எல்ஐசியின் அம்ரித்பால் பாலிசி, வருமானம் & காப்பீடு..!
LIC Policy: குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பா இருக்கணுமா..! எல்ஐசியின் அம்ரித்பால் பாலிசி, வருமானம் & காப்பீடு..!
Breaking News LIVE: நாடளுமன்றத்தில் போலி ஆதார் கார்டுடன் நுழைந்த 3 பேர் அதிரடி கைது
Breaking News LIVE: நாடளுமன்றத்தில் போலி ஆதார் கார்டுடன் நுழைந்த 3 பேர் அதிரடி கைது
குடையுடன் போங்கள்: காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில்  இன்றைய வானிலை நிலவரம் என்ன?
குடையுடன் போங்கள்: காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
Embed widget