மேலும் அறிய

கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு ; மத்திய அமைச்சர் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் மத்திய கல்வி ரமேஷ் பொக்ரியால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்பின்னர், கொரோனாவில் இருந்து மீண்ட அவர், மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, தனது பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முறைகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில கல்வி வாரியங்கள் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அவருக்கு விளக்கமளிப்பார் என்றும் கூறப்பட்டன.

எட்டப்படாத பிளஸ் 2 தேர்வு முடிவு; ஏமாற்றத்தில் மாணவர்கள்

முன்னதாக மே 23ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சகத்துடன் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில், 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வகுப்பு போல ரத்து செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல பள்ளி வாரியங்கள் மற்றும் ஐ.சி.எஸ்.இ., வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.



கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு ; மத்திய அமைச்சர் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதி

கடந்த மே 17ஆம் தேதி மத்திய கல்விதுறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையிலான அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனான கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது. புதிய கல்வி கொள்கை, கொரோனா காலத்தில் இணையவழி கல்வி மற்றும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக  இந்த காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தப் பேரிடர் சூழலில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்த முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அண்மையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்த நிலையில்  அதுதொடர்பான மத்தியக் கூட்டத்தையும் அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
Embed widget