மேலும் அறிய

வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் பலனில்லை - குடியரசு துணைத் தலைவர் பேச்சு.!

Vice President Jagdeep Dhankhar: உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

"சகிப்புத்தன்மை என்பது ஒரு நல்லொழுக்கம். இது நமது நாகரிகத்தின் நெறிமுறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது, சமூக நல்லிணக்கத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும்’’ என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்  தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தன்கர் உரை:

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற மகாராஜா அக்ரசென் தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் தன்கர், "சமூக நல்லிணக்கம் இல்லாமல், மற்ற அனைத்தும் பொருத்தமற்றதாகிவிடும். வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பலனில்லை. சமூக நல்லிணக்கம் நமது அணிகலன். இதை நாம் பல நூற்றாண்டுகளாக பார்த்து வருகிறோம்’’ என்று கூறினார்.

உங்கள் பெரியவர்கள், உங்கள் அண்டை வீட்டார், நீங்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடன்  நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்தால், அதை விட ஆனந்தம் இருக்கமுடியாது. சகிப்புத்தன்மையுடன் இருங்கள்; அது எப்போதும் பலனளிக்கும். 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம் என்று அவர்  கூறினார்.


வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும் பலனில்லை - குடியரசு துணைத் தலைவர் பேச்சு.!

உரிமை-கடமை:

உரிமைகளுடன் ஒரு குடிமகனாக கடமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை  அவர் வலியுறுத்தினார். நமது உரிமைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு உரிமையும் உங்கள் கடமையால் தகுதி பெறுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் நலன் இருப்பதைப் போலவே, உங்கள் ஒவ்வொரு உரிமையும், உங்கள் அடிப்படை உரிமையும் உங்கள் பொறுப்பால் மீறப்படுகிறது. உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மற்றவர்களின் கருத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், மாற்றுக் கருத்தைக் கேட்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பேசும் நபரும் தங்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்துகிறார். அநேகமாக இளம் சிறுவர்களே, சிறுமிகளே, மற்ற கண்ணோட்டங்களும் செழுமையானதாகவும் சரியானதாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் என அவர் கூறினார்.

மாறுபட்ட கருத்துகள்:

யாராவது தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்போது, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒருபோதும் கட்டாயமில்லை - இல்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களின் கருத்தைக் கேட்காமல், அதைப் பிரதிபலிக்காமல், அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது - இது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி அல்ல. கருத்துக்கள் வேறுபடும், ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் ஆற்றலின் ஒரு வடிவமாகும், இது தனிநபர்களை சரிசெய்ய அனுமதிக்கிறது. வேறு எதுவும் இல்லாவிட்டாலும், அது நாணயத்தின் மறுபக்கத்தை உங்களுக்குக் காட்டுகிறது. எனவே, உங்கள் குரல் நாண்கள் உடனடியாக செயல்படுவதற்கு முன்பு தயவுசெய்து உங்கள் காதுகளை இரவல் கொடுங்கள் என்று  குடியரசு துணைத் தலைவர் தன்கர் கேட்டுக் கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget