மேலும் அறிய

Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளியை மர்ம நபர்கள் நாசம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நம் நாட்டு சமையலில் மிக முக்கிய பங்கு வகிப்பது தக்காளி. ஜூன் மாதம் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தக்காளி உட்பட பிற காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விலை கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் உள்ளது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் பல மாநிலங்களில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.


Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

2 ஏக்கர் தக்காளி நாசம்: 

நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக பல மாநிலங்களில் தக்காளி திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சாம்ராஜ் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளியை மர்ம நபர்கள் நாசமாக்கியுள்ளனர்.  சாம்ராஜ்நகர் தாலுகா கெப்பேபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மஞ்சு. மஞ்சுவிற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு இருந்தார். தக்காளி நன்றாக விளைந்து இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக இருந்தது. தற்போது தக்காளி விலை உச்சத்தில் இருப்பதால் சந்தையில் தக்காளி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணத்தில் மஞ்சு இருந்தார். 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளி மூலம் அவருக்கு  20 லட்சம் ரூபாய் வரை கிடைத்திருக்கும்.


Tomato: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி.. முழுவதுமாக நாசம் செய்த மர்மநபர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் மஞ்சுவின் விளை நிலத்தில் நுழைந்து தக்காளி செடிகாளை நாசமாக்கியுள்ளனர். நேற்றைய தினம் வழக்கம்போல் மஞ்சு தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தக்காளி பயிர்கள் சின்னாபின்னமாகி கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். மர்மநபர்கள் பயிர்களை நாசமாக்கியதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் புறநகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டு நிலவரம்: 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு மொத்த வியாபர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில்லறை வியாபார கடைகளில் 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். அடுத்த சில தினங்களுக்கு தக்காளி வரத்து குறைவாக இருக்கும் என்பதால் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget