மேலும் அறிய

ஜம்மு காஷ்மீரை நோட்டமிடும் பயங்கரவாதிகள்! துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு! 

ஹிராநகர் செக்டாரில் உள்ள சேடா சோஹல் கிராமத்தில் இரவு 7.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய கிராமம் ஒன்றின் அருகே இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மீண்டும் துப்பாக்கிச் சூடு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகர் பகுதியில் இன்று மாலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் உள்ள சைதா கிராமம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

பாதுகாப்புப் படையினரால் ஒரு பெரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச எல்லைக்கு (ஐபி) அருகில் உள்ள முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கூடா பஞ்சாயத்து பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எல்லையில் ஊடுருவவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது எனவும் குறிப்பிட்டனர். 

ஹிராநகர் செக்டாரில் உள்ள சேடா சோஹல் கிராமத்தில் இரவு 7.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டது. இதையடுத்து கதுவா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூச்சலிட்ட மக்கள்:

துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று முன் தினம் (ஜூன் 9) ஷிவ் கோரி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற  பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர். இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்
Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்
போலீஸ் வேன் மீது மோதிய வாகனம்.. பாகிஸ்தானில் 5 காவல்துறை அதிகாரிகள் மரணம்!
போலீஸ் வேன் மீது மோதிய வாகனம்.. பாகிஸ்தானில் 5 காவல்துறை அதிகாரிகள் மரணம்!
சென்னையில் பலத்த சூறைக்காற்று; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை..  எங்கு? எவ்வளவு?
சென்னையில் பலத்த சூறைக்காற்று; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை.. எங்கு? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்
Breaking News LIVE: விவசாயிகளுக்கு ரூ.2000 நிதி இன்று விடுவிப்பு - வாரணாசியில் வழங்குகிறார் பிரதமர்
போலீஸ் வேன் மீது மோதிய வாகனம்.. பாகிஸ்தானில் 5 காவல்துறை அதிகாரிகள் மரணம்!
போலீஸ் வேன் மீது மோதிய வாகனம்.. பாகிஸ்தானில் 5 காவல்துறை அதிகாரிகள் மரணம்!
சென்னையில் பலத்த சூறைக்காற்று; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை..  எங்கு? எவ்வளவு?
சென்னையில் பலத்த சூறைக்காற்று; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை.. எங்கு? எவ்வளவு?
Pushpa 2 Release Date: கொல மாஸ்..! அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Pushpa 2 Release Date: கொல மாஸ்..! அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
West Bengal Train Accident: ”ரயில்வேயை நாசமாக்கிய மோடி” - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகல்?
West Bengal Train Accident: ”ரயில்வேயை நாசமாக்கிய மோடி” - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகல்?
அலட்சியம் காட்டியதா மாநகராட்சி? பாதாள சாக்கடை குழியில் இளம்பெண் விழுந்த பிறகு நடவடிக்கை!
அலட்சியம் காட்டியதா மாநகராட்சி? பாதாள சாக்கடை குழியில் இளம்பெண் விழுந்த பிறகு நடவடிக்கை!
Embed widget