மேலும் அறிய

Telangana Rain: கொட்டித்தீர்க்கும் கனமழை...காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு.. அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட்

தெலுங்கானாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

கனமழையால் தெலுங்கானாவில் முழு கொள்ளளவை எட்டிய கடம் அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மத்திய மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஐதரபாத் உட்பட கமரெட்டி, மேடக், சூர்யாபேட், கம்மம், சங்கரெட்டி, விக்ரபாத், நல்கொண்டா, கன்பூர், சேத்கால், பாகர்கூடர், ரேகொண்டா பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் 616.5 மி.மீ மழையும், முலுகு மாவட்டத்தில் 533.5 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு ஜூலை மாவட்டம் முலுகு மாவட்டத்தில் அதிகபட்சமாக  517 மி.மீ மழை பதிவாகி இருந்தது. முலுகு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்புக்குழு விரைந்துள்ளது. இதேபோல் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 700 அடி கொண்ட அணையில் 697 அடிக்கு மழைநீர் நிரம்பியுள்ளதால் அணையின் 14 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன். இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் என்பதால், தாழ்வான பகுதிகளிலும், அணையின் கரையோர பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

நேற்று முலுகு மாவட்டத்தில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் சுற்றுலா சென்ற 160 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு விரைந்த  தேசிய மீட்புக்குழு பாதிக்கப்பட்ட 160 பேரையும் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்டனர். ஒருசில இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பர்கல் மற்றும் பூபாலப்பள்ளி இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் திறக்கப்படுவதால் கோதாவரி ஆற்றின் நீரின் அளவு 50.50 அடி உயர்ந்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக கோதகுடம் மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பனிகளை துரிதப்படுத்தியுள்ள மாநில அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget