மேலும் அறிய

Supreme Court: எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு, சிறப்பு அமர்வை அமைத்து விரைந்து விசாரியுங்கள் - உச்சநீதிமன்றம் அதிரடி

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து, விசார்த்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து, விசார்த்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்:

தலைமை நீதிபதி சந்திரசூட், ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்பி/எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டி நெறிமுறையை உருவாக்குவது கடினம். எனவே, சட்டப்பிரிவு 227ன் கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களே வழிகாட்டுதல்களை உருவாக்கலாம்.  எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை திறம்பட கண்காணித்து தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்யுமாறும் உயர்நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • .எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதைக் கண்காணிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தானாக முன்வந்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பெஞ்ச் விசாரிக்கலாம்.
  • தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் சிறப்பு பெஞ்ச், தேவையானதாக உணர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கை பட்டியலிடலாம். வழக்குகளை விரைவாகவும் திறம்படவும் தீர்ப்பதற்குத் தேவையான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம். நீதிமன்றத்திற்கு உதவ அட்வகேட் ஜெனரல் அல்லது வழக்கறிஞரை அழைப்பதை சிறப்பு பெஞ்ச் பரிசீலிக்கலாம்.
  • முதன்மை மாவட்ட & செஷன்ஸ் நீதிபதி ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை அத்தகைய நீதிமன்றங்களுக்கு ஒதுக்கும் பொறுப்பை ஏற்க உயர்நீதிமன்றம் கோரலாம். வழக்கு தொடர்பான நிலைகளை சிரான இடைவெளியில் அறிக்கைகள் மூலம் தெரிவிக்க முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியை உயர்நீதிமன்றம் அழைக்கலாம்.
  • நியமிக்கப்பட்ட நீதிமன்றங்கள்  (i) எம்.பி.க்கள்/ எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, (ii) 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள், (iii) பிற வழக்குகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுன்.   விசாரணை நீதிமன்றம் அரிதான மற்றும் கட்டாயமா காரணங்களுக்காக தவிர வேறு எதற்காகவும் வழக்குகளை ஒத்திவைக்கக் கூடாது.
  • சிறப்பு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி பட்டியலிடலாம்.  விசாரணை தொடங்குவதை உறுதி செய்வதற்காக தடை உத்தரவுக்கு விடுமுறை உட்பட உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதை உறுதிசெய்யலாம்.
  • முதன்மை மாவட்ட & செஷன்ஸ் நீதிபதி, நியமிக்கப்பட்ட நீதிமன்றத்திற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிசெய்து, திறமையான செயல்பாட்டிற்கு ஏற்ற தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் நடவடிக்கைகளின் நிலை பற்றிய மாவட்ட வாரியான தகவல்களை வழங்கும் இணையதளத்தில் உயர்நீதிமன்றம் புதிய பக்கத்தை உருவாக்க வேண்டும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
Embed widget